<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954</id><updated>2011-12-21T19:14:02.293-08:00</updated><category term='மாம்பழம்'/><category term='கண்டோஸ்'/><category term='தவறணை'/><category term='கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'/><category term='வேதனை'/><category term='நம்பிக்கை'/><category term='இயம சங்காரம்'/><category term='கதைகள்'/><category term='கோவில்'/><category term='உலகம்'/><category term='அழிவு'/><category term='நிஷா'/><category term='பழயை நினைவுகள்'/><category term='பழசுகள்'/><category term='கள்ளு'/><category term='தமிழ் உணர்வு'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='வெறுப்பு'/><category term='மழை'/><category term='திறப்பு விழா'/><category term='வைரமுத்து'/><category term='இனிப்புவகைகள்'/><category term='கவிதை'/><category term='வெள்ளை'/><category term='ஆசிரியர் தலையங்கம்.'/><category term='பழைய கதைகள்'/><category term='தமிழ்விரோதிகள்'/><category term='பிடிச்சதும் பிடிக்காததும்'/><category term='உதயன்'/><category term='மனோரமா'/><category term='ஈழம்'/><category term='கள்ளுகடை'/><category term='பிரித்தெழுதுதல்'/><category term='சட்டம்'/><category term='ஆங்கிலத்தமிழ்'/><category term='சேர்தெழுதுதல்'/><category term='விலைப்பதிவு'/><category term='கீளின்கட்'/><category term='மீண்டும் வருவேன்'/><category term='மரச்சீவல் அடுப்பு'/><category term='பெரியார்தாசன்'/><category term='தேச வழமைச்சட்டம்'/><category term='ஒபாமா'/><category term='எதிர்க்கடை'/><category term='செல்லப்பா சித்தர்'/><title type='text'>தவறணை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-434275019827160264</id><published>2011-09-20T23:34:00.000-07:00</published><updated>2011-09-20T23:34:23.063-07:00</updated><title type='text'>Cheers with Jana: அர்த்த யாமம் அர்த்தமுள்ளது – சென்னை நைட்லைஃப்</title><content type='html'>chennaiya petre eana pechu&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-434275019827160264?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/434275019827160264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=434275019827160264' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/434275019827160264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/434275019827160264'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2011/09/cheers-with-jana.html' title='Cheers with Jana: அர்த்த யாமம் அர்த்தமுள்ளது – சென்னை நைட்லைஃப்'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-1819664693811231575</id><published>2011-06-15T02:16:00.000-07:00</published><updated>2011-06-15T02:19:56.552-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேர்தெழுதுதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரித்தெழுதுதல்'/><title type='text'>சொற்களை பிரித்து சேர்த்து எழுதுங்கோ பிள்ளைகள்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-iTVdTcLIJ8U/Tfh48w8QtZI/AAAAAAAAAH8/CejwOscICic/s1600/teacher_student.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 131px;" src="http://2.bp.blogspot.com/-iTVdTcLIJ8U/Tfh48w8QtZI/AAAAAAAAAH8/CejwOscICic/s320/teacher_student.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5618373520469833106" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனேகமாக ரெண்டாம் ஆண்டு, மூண்டாம் ஆண்டு காலங்களிலை சிலம்பல்த்தலை பிரம்பை ஆட்டிக்கொண்டு டீச்சர் அடைச்ச குரலிலை மேற்கண்ட வசனத்தை கத்தி கத்தி சொன்ன கதைகள் கொஞ்சம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம் எண்டு கருதுறன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல் + பசை பற்பசை என்றும் சிற்சில என்பதை சில + சில எண்டும் சேர்த்தும் பிரிச்சும்; எழுதியிருப்பியள். கோதாரியில விழுந்த நான் அதுகளை பப்பசை எண்டும் சில்லு சில எண்டும் எழுதின கதைகள் வேற.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்க அந்த நேரத்திலை நாங்கள் ஓட்டைக்காச்சட்டையையும் போட்டு மணியடித்துக்கொண்டு திரிந்த நாட்களைப்போல இங்க உள்ள குறுனிகள் படுறபாடு பெரும்பாடு. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் அந்த நேரத்திலை தமிழிலை பள்ளிக்கூடத்திலை கடமைக்கு படிச்சுப்போட்டு ரீயூசனுக்கு இங்கிலீசுக்கு, பாவம் ரீச்சர் நெடுகலும் அவவை ஏமாத்தக்கூடாது எண்ட எண்ணத்திலைதானே போறனாங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்கை நிலைமை தலைகரணம் கண்டியளோ. குறுனிகள் கியா மாயா எண்டு இங்கிலீசு பள்ளிமுடிந்து ஓடிவந்து தமிழுக்கு ரியூசனுக்கு போகுதுகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதுகளின்ட நடவடிக்கைகளை கொஞ்சம் புலனாய்வு செய்ததிலைதான் இந்த சேத்தெழுதல் பரித்தெழுதல் நினைவுகள் வந்திச்சு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சேத்தெழுதல், பிரித்தெழுதல் அந்த நேரத்திலையே கிளியர் ஆகாமல் விட்டால் பிறகு வாழ்க்கை முழுக்க சிக்கல்தான் கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்புடியான சிக்கலுகள் எனக்கு பாடையில போகுமட்டும் இருக்கு எண்டு எனக்கு தெரியும். எல்லாம் அந்த சந்திரமோகன் வாத்தியின்ட சாபமாத்தான் இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் நாலாம் ஆண்டு படிக்கேக்க பள்ளிக்குடத்துக்கு தமிழ் படிப்பிக்க வந்தவர் சந்திரமோகன் வாத்தியார். வண்டியும், ண்டியுமாக ஆள் சைக்கிள்ள இருந்து மிதிச்சார் எண்டால் எண்டுமூலைபட்டம் முச்சை சிக்குப்பட்டு அங்கையும் இங்கையும் அல்லாடிக்கொண்டு நிக்குமாப்போல இருக்கும். பின்னாலை நிண்டு பாத்தால் சைக்கிள் சீட்டை காணஏலாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவருக்கும் எனக்குமான அறிமுகம் சும்மா தளபதி படத்திலை மம்முட்டியும், ரசினிகாந்தும் அறிமுகமானதுபோல சுப்பரான கட்டம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்டைக்கு ஒரு வியாழக்கிழமை எண்டு நினைக்கிறன். வாத்திமார் ஸ்ராப் ரூமிலை இருந்து அலட்டுறதுக்கு தோதாத்தானே எங்களுக்கு பீட்டிப்பாடம் (உடற்பயிற்சி) எண்ட ஒண்டை ரைம்டேபிளிலை வக்கிறவை. சரி இண்டைக்கு ஏதாவது விளையாடுவம் எண்டுபோட்டு முழுபெடியளும் கபடி மாத்தி ஒப்பு எண்டு விளையாடத்தொடங்கிட்டாங்கள். எனக்கு அந்த விளையாட்டு சரிப்பட்டு வராது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாழ்படுவார் அத்தனைபேரும் சேர்த்து ஒருக்கா பிடிச்சாங்கள் எண்டால் பழைய கோவங்கள் எல்லாத்தையும் சேத்துவச்சு பிதுக்கிப்போட்டுத்தான் விடுவாங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே எனது கண்கள் அருச்சுனனின் அம்புப்பார்வைபோல வேறெதுவும் தெரியாமல் அசம்பிளி நடக்கிற இடத்திலை நிண்ட மாமரத்தில் இருந்த மாங்காய் ஒன்றின் மேலேயே இருந்தது. மற்றய நிகழ்வகள் ஒன்றிலும் எந்தவித ஒன்றிப்பும் இல்லை. இலக்கு மாங்காய் மாங்காய் மட்டுமே. (மாங்காய் எண்டதுமே எப்படி பனங்காட்டுத்தமிழ் சங்கத்தமிழ் ஆகுதெண்டதை கண்டியளே)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதேட்சையாக ஒரு கல்லை எடுத்து லக்குப்பார்த்து விட்டன் ஒரு கல்லை, சரியா பிடிக்கேல்லை. அந்தநேரம் பார்த்து நாசமறுந்த இந்த சந்திரமோகன்சேர் சைக்கிளை விட இறங்கேக்கை முதுகிலை கும் எண்டு விழுந்திச்சு கல்லு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறகென்ன வட்டாலக்கடி வடைகறிதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி சந்திரமோகன் வாத்தியை நினைச்சு விசியத்தை மறந்துபோனன் பாத்தியளே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ம்ம்ம் சேத்து பிரித்து எழுதுவதிலை நிதானம் படு அவதானமாக வேண்டும் கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்புடித்தான் ஒரு மாமனார் மருமோணிட்டை, டேய் உன்டை மச்சாள்மாரிண்டை பாவித்த சைக்கிள் இருக்கெல்ல அதை விக்கப்போறன் ஒரு போட் எழுதி வாசல்ல போடு எண்டாராம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மருமோன் கேட்டானாம் என்னெண்டுமாமா எழுத எண்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர் சொல்லி இருக்கிறார் 'பாவித்த பெண்;கள்சைக்கிள் உடன் விற்பனைக்குண்டு' என்று எழுதி வாசல்ல போடு எண்டு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வேதாளம் எழுதினது எப்படித்தெரியுமே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;'பாவித்தபெண்கள் சைக்கிளுடன் விற்பனைக்குண்டு'&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுபோலதான் ஊருக்க இன்னுமொரு வேதாளம் பெயிண்ட் அடித்துக்கொண்டு திரிஞ்சது. கொஞ்சம் மேல்வீட்ட சுகமில்லாத பெடியன்தான். என்ன செய்யிறது குறைமாதங்களை பெத்தால் தாய் தேப்பனுக்குத்தானே பாருங்கோ கவலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்புடித்தான் பழனிச்சாமியும், மாம்பழமக்காவும் அவனை நினைச்சு கவலைப்பட்டிருப்பினம். ஆனால் பெடியன்ட பெயிண்ட் அடியை அநியாயம் சொல்லக்கூடாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோயில்ல மடப்பளிக்கு பக்கத்திலை பிராமாணர்கள் சாப்பிடும் இடம் இருந்திச்சு, அதுக்குள்ளை எல்லாரும் எட்டி பார்க்கினம் எண்டு, 'பிராமணர்கள் சாப்பிடும் இடம் எண்டு சின்ன பலகையை கொடுத்து பெயிண்டாலை எழுதி கொழுவச்சொல்லிச்சினம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேடியன் எழுதினான். பிராமணர் எண்டு எழுதும்போதே பலகை முடிஞ்சுபோச்சு எனவே மிச்சத்தை கீழே எழுதியிருந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பிராமணர்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கள் சாப்பிடும் இடம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்ப விளங்குதே கண்டியளோ. அதுதான் சொல்லுறன் இந்த சேத்து பிரிச்சு எழுதுறது முக்கியம் கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதிவுலக குஞ்சுகளுக்கு தவறணையான் கனநாளாய் வீவு விட்டுப்போட்டன். இப்ப கொஞ்சம் ஐ பீல் பிறீ கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கை இங்க வலைகளிலை ஓடித்திரியேக்கை இங்காலப்பக்கமும் ஒரு எட்டு எட்டிப்பாருங்கோவன், வெய்யிலுக்கு தவறணையிண்ட கள்ளு இதமாய் இருக்கும் பாருங்கோ. தனியா வராமல் சினேகிதங்களையும் கூட்டியாருங்கோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி கூட்டாளிகளே இனி தொடர்ந்து வருவன், கலந்து கட்டுவம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-1819664693811231575?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/1819664693811231575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=1819664693811231575' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1819664693811231575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1819664693811231575'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2011/06/blog-post.html' title='சொற்களை பிரித்து சேர்த்து எழுதுங்கோ பிள்ளைகள்...'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iTVdTcLIJ8U/Tfh48w8QtZI/AAAAAAAAAH8/CejwOscICic/s72-c/teacher_student.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-1953899838487387819</id><published>2010-08-10T00:01:00.000-07:00</published><updated>2010-08-10T00:01:45.151-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'/><title type='text'>கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் -புதுமைப்பித்தன்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 12px;"&gt;&lt;span class="fixed_width" style="font-family: Courier, Monospaced; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fixed_width" style="font-family: Courier, Monospaced; font-size: 12px;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TGD3xhW-miI/AAAAAAAAAGI/wRbwsf5yiZU/s1600/acs.sized.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TGD3xhW-miI/AAAAAAAAAGI/wRbwsf5yiZU/s320/acs.sized.jpg" width="277" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான&lt;br /&gt;மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம்&lt;br /&gt;கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக்&lt;br /&gt;கொண்டிருந்தார். டிராமில் ஏறிச் சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும்.&lt;br /&gt;பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து&lt;br /&gt;விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்து விட்டு&lt;br /&gt;அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை 'கப் ' காபி&lt;br /&gt;குடித்து விட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...&lt;br /&gt;&amp;nbsp;'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது&lt;br /&gt;அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன்&lt;br /&gt;அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி&lt;br /&gt;சாப்பிட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். '&lt;br /&gt;&amp;nbsp;இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில்&lt;br /&gt;ஈடுபட்டிருக்கும்பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.&lt;br /&gt;&amp;nbsp;திடாரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, ' 'இந்தா, பிடி&lt;br /&gt;வரத்தை ' ' என்று வற்புறுத்தவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது ? ' ' என்றுதான் கேட்டார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'டிராமிலும் போகலாம், பஸ்சிலும் போகலாம், கேட்டுக்கேட்டு நடந்தும் போகலாம்;&lt;br /&gt;மதுரைக்கு வழி வாயிலே ' ' என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்;&lt;br /&gt;எப்படிப் போனால் சுருக்க வழி ? ' ' என்றார் கடவுள் இரண்டுபேரும் விழுந்து&lt;br /&gt;விழுந்து சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி செருப்பு&lt;br /&gt;ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து&lt;br /&gt;வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு&lt;br /&gt;மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த&lt;br /&gt;ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப்&lt;br /&gt;பிடிக்கும் அதி தீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி,&lt;br /&gt;காரிக்கம் மேல் அங்க வஸ்திரம்.&lt;br /&gt;&amp;nbsp;வழி கேட்டவரைக் கந்தசாமி பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல&lt;br /&gt;முடியவில்லை. அறுபது இருக்கலாம், அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை&lt;br /&gt;வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.&lt;br /&gt;&amp;nbsp;தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின்&lt;br /&gt;பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக்கொண்டு நின்றது. கழுத்திலே&lt;br /&gt;நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கரேலென்று, நாலு திசையிலும்&lt;br /&gt;சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கவிழ்ந்தது.&lt;br /&gt;சிரிப்பு ?-அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது.&lt;br /&gt;சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'ரொம்பத் தாகமாக இருக்கிறது ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ&lt;br /&gt;இருக்கிறது காப்பி ஹோட்டல் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப்&lt;br /&gt;பாராட்டுகிறவர் அல்லர்.&lt;br /&gt;&amp;nbsp;' 'சரி, வாருங்கள் போவோம் ' ' என்றார், 'பில்லை நம் தலையில் கட்டிவிடப்&lt;br /&gt;பார்த்தால் ? ' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்&lt;br /&gt;' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.&lt;br /&gt;&amp;nbsp;இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின்&lt;br /&gt;பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க&lt;br /&gt;இடங்கொடுக்காமல்,&lt;br /&gt;&lt;br /&gt;' 'சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி! ' ' என்று தலையை உலுக்கினார்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும் ' ' என்று&lt;br /&gt;தமிழ்க்கொடி நாட்டினார் பிள்ளை&lt;br /&gt;&amp;nbsp;முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். ' 'நல்ல உயரமான கட்டடமாக&lt;br /&gt;இருக்கிறது; வெளுச்சமும் நன்றாக வருகிறது ' ' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ ? கோவில்&lt;br /&gt;கட்டுகிறதுபோல என்று நினைத்துக்கொண்டாராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள்&lt;br /&gt;விடமாட்டார்கள் ' ' என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படி என்றால்... ? ' ' என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. '&lt;br /&gt;'சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும் ? ' ' என்று கேட்டார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'ஓ! அதுவா ? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்யோகஸ்தர்கள் அபராதம் போடாமல்&lt;br /&gt;பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப்&lt;br /&gt;போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம்&lt;br /&gt;ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே&lt;br /&gt;வந்துவிட்டால் ஆபத்துத்தான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள் ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு.&lt;br /&gt;நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப்&lt;br /&gt;போன காப்பியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே&lt;br /&gt;இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தை விட்டு வெளுயே வர முயன்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;' 'இதோ இருக்கிறதே! ' ' என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார்.&lt;br /&gt;அது பறந்து விட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்ன ஐயா, எச்சிலைத் தொட்டு விட்டாரே... இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக்&lt;br /&gt;கீழே கழுவும் ' ' என்றார் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஈயை வர விடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம் '&lt;br /&gt;' என்று முனகிக் கொண்டார் கடவுள்.&lt;br /&gt;பையன் இரண்டு 'கப் ' காப்பி கொண்டு வந்து வைத்தான்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில்&lt;br /&gt;தெறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'நம்முடைய லீலை ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப்&lt;br /&gt;போட்டு வைத்திருக்கறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே ' '&lt;br /&gt;என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்னையைத்&lt;br /&gt;தீர்த்து விட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.&lt;br /&gt;&amp;nbsp;' 'சிக்கரிப் பவுடர் என்றால்... ? ' ' என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை&lt;br /&gt;நிமிர்த்தினார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில&lt;br /&gt;பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம் புதிய நூறு ரூபாய்&lt;br /&gt;நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'சில்லறை கேட்டால் தரமாட்டேனா ? அதற்காக மூன்றணா பில் எதற்கு ? கண்ணைத்&lt;br /&gt;துடைக்கவா, மனசைத் துடைக்கவா ? ' ' என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.&lt;br /&gt;&amp;nbsp;' 'நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படியானால் சில்லறையை வைத்துக் கொண்டு வந்திருப்பீர்களே ? ' ' என்றார்&lt;br /&gt;ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டு விட்டு வெளுயே காத்திருப்போர் கூட்டம்&lt;br /&gt;ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். '&lt;br /&gt;'தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதிமூன்று சரியா ? பார்த்துக்கொள்ளும் சாமியாரே! ' '&lt;br /&gt;&lt;br /&gt;' 'நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது ' '&lt;br /&gt;என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு&lt;br /&gt;திருப்தி.&lt;br /&gt;&amp;nbsp;வெளுயே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும்&lt;br /&gt;நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுகளில் ஐந்தாவது மட்டும்&lt;br /&gt;எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம்.&lt;br /&gt;திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்&lt;br /&gt;.&lt;br /&gt;' 'கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன் ' '&lt;br /&gt;என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக்கொண்டு&lt;br /&gt;வந்திருப்பேனே! ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டாரா இல்லையா ? அந்த மாதிரி இதற்கு நான்&lt;br /&gt;உடன்பட்டேன் என்று வைத்துக் கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு;&lt;br /&gt;அனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடை பெற்றுக் கொள்ளுவது&lt;br /&gt;என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'திருவல்லிக்கேணிக்குத்தானே ? வாருங்கள் டிராமில் ஏறுவோம் ' ' என்றார்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'அது வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாம் ' '&lt;br /&gt;என்றார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க&lt;br /&gt;முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப்போகலாமே ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை, ' 'நாம்தான்&lt;br /&gt;வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன ?&lt;br /&gt;' ' என்பதுதான் அவருடைய கட்சி.&lt;br /&gt;&amp;nbsp;' 'நர வாகனமா ? அதுதான் சிலாக்கியமானது ' ' என்றார் கடவுள். இரண்டு பேரும்&lt;br /&gt;ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார்கள். ' 'சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்&lt;br /&gt;' ' என்றான் ரிக்ஷாக்காரன்.&lt;br /&gt;&amp;nbsp;பொழுது மங்கி, மின்சார வெளுச்சம் மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகிவிட்டோமே! நீங்கள் யார் என்றுகூட&lt;br /&gt;எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை&lt;br /&gt;இரைச்சலிலே, இப்படிச் சந்திக்க வேண்டும் என்றால்... ' '&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. ' 'நான் யார் என்பது&lt;br /&gt;இருக்கட்டும், நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன் ' ' என்றார் அவர்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு&lt;br /&gt;தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக் கொண்டால்&lt;br /&gt;விட்டு வைப்பாரா ? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா ? ' '&lt;br /&gt;என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இல்லை ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்று தான் கொள்ள வேண்டும்&lt;br /&gt;' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'பரிச்சயம் உண்டு ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;'இதென்னடா சங்கடமாக இருக்கிறது ? ' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. '&lt;br /&gt;'உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமுண்டு; ஆனால் சித்த வைத்திய&lt;br /&gt;தீபிகையுடன் பரிச்சயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய&lt;br /&gt;சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு&lt;br /&gt;வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒருமுறை வந்து அவற்றைப்&lt;br /&gt;படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்... ' '&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'பதினேழு வருஷ இதழ்களா! பதினேழு பன்னிரண்டு இரு நூற்று நாலு. ' ' கடவுள்&lt;br /&gt;மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம் '&lt;br /&gt;என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.&lt;br /&gt;&amp;nbsp;' 'தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள்நாட்டுக்கு ரூபாய்&lt;br /&gt;ஒன்று; வெளுநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள்&lt;br /&gt;சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம்&lt;br /&gt;உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம் ' ' என்று&lt;br /&gt;கடவுளைச் சந்தாதாரராகச் சேர்க்கவும் முயன்றார்.&lt;br /&gt;&amp;nbsp;'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓடஓட&lt;br /&gt;விரட்டலாம் என்று நினைக்கிறாரா ? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக்கூடாது '&lt;br /&gt;என்று யோசித்துவிட்டு, ' 'யாருடைய ஜீவியம் ? ' ' என்று கேட்டார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல. பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத&lt;br /&gt;வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக் கொண்டுதான்&lt;br /&gt;இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப்&lt;br /&gt;பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.&lt;br /&gt;வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'என்னடா திரும்பிப் பாக்கிறே ? மோட்டார் வருது மோதிக்காதே; வேகமாகப் போ ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா ? வண்டிலே ஆளே&lt;br /&gt;இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு ' ' என்றான் ரிக்ஷாக்காரன்.&lt;br /&gt;&amp;nbsp;' 'வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ&lt;br /&gt;' ' என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான்&lt;br /&gt;அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம்&lt;br /&gt;குறையப் போதும். இந்த இதழிலே ரசக் கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்;&lt;br /&gt;பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம்&lt;br /&gt;எல்லாம் சொல்லியிருக்கு ' ' என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய் காணோமே ' என்று நினைத்தார் கடவுள். ' 'தினம்&lt;br /&gt;சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர் ? ' ' என்று கேட்டார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு,&lt;br /&gt;நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும்.&lt;br /&gt;வியாதியும் கூடுமானவரையில் அகன்று விடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது;&lt;br /&gt;அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த&lt;br /&gt;முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால் தொழில்&lt;br /&gt;நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாய்க் குணமாக வேண்டும்;&lt;br /&gt;மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக்கூடாது. இதுதான் வியாபார&lt;br /&gt;முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக்&lt;br /&gt;கொண்டிருக்க முடியுமா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் விஷயம் புரிந்தவர்போலத் தலையை ஆட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று&lt;br /&gt;பார்ப்போம் ' ' என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா ? ' ' என்று சிரித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். ' 'பித்தம் ஏறி அடிக்கிறது;&lt;br /&gt;விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டா ? ' ' என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார்&lt;br /&gt;பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நீ கெட்டிக்காரன்தான்; வேறும் எத்தனையோ உண்டு ' ' என்று சிரித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஆமாம், நாம் என்னத்தை யெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும்,&lt;br /&gt;திருவல்லிக்கேணியில் எங்கே ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வெங்கடாசல முதலி சந்து ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அடெடெ! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும் ? ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'கந்தசாமிப் பிள்ளையை! ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'சரியாப் போச்சு, போங்க; நான்தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து&lt;br /&gt;வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ ? இனம் தெரியவில்லையே ? ' ' என்றார் கந்தசாமிப்&lt;br /&gt;பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'நானா ? கடவுள்! ' ' என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக்&lt;br /&gt;கொண்டு தாடியை நெருடினார்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!&lt;br /&gt;&amp;nbsp;' 'பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய&lt;br /&gt;அதிதி. ' '&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். ' 'எத்தனை நாள் வேண்டுமானாலும்&lt;br /&gt;இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து&lt;br /&gt;வெளுயில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும்&lt;br /&gt;பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக் கூடாது ' ' என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை&lt;br /&gt;எடுத்துக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'நல்லா இருக்கணும் சாமி ' ' என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது ? ' ' என்று&lt;br /&gt;அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா காது குளிர மனசு குளிர இந்த மாதிரி&lt;br /&gt;ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன ? ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்! ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். அநியாயத்துக்குக்&lt;br /&gt;கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான்&lt;br /&gt;குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா பாக்கணும் ' ' என்று ஏர்க்காலை உயர்த்தினான்&lt;br /&gt;ரிக்ஷாக்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன்தான்! தெரியும் போடா; கள்ளுத்&lt;br /&gt;தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும்.&lt;br /&gt;உன்னை என்ன சொல்ல ? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே&lt;br /&gt;கேக்க வச்சான் ' ' என்று சொல்லிக் கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து சிரித்தார். மனசிலே&lt;br /&gt;மகிழ்ச்சி, குளிர்ச்சி.&lt;br /&gt;&amp;nbsp;' 'இதுதான் பூலோகம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இவ்வளவுதானா! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள்&lt;br /&gt;நின்றார்.&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'பக்தா! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;எதிரில் கிழவனார் நிற்கவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;புலித் தோலாடையும், சடா முடியும் மானும் மழுவும், பிறையுமாகக் கடவுள்&lt;br /&gt;காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.&lt;br /&gt;&amp;nbsp;' 'பக்தா! ' ' என்றார் மறுபடியும்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது.&lt;br /&gt;நீ வரத்தைக் கொடுத்துவிட்டு உம் பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும்,&lt;br /&gt;தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு&lt;br /&gt;ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க&lt;br /&gt;வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டார்; அதற்கு ஆட்சேபம் எதுவும்&lt;br /&gt;இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள&lt;br /&gt;வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை&lt;br /&gt;மறக்காமல், வீட்டுக்கு ஒழுங்காக வாரும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் மெளனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று&lt;br /&gt;பட்டது. இதுவரையில் பூலோகத்திலே வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற&lt;br /&gt;கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை, வாசலருகில் சற்று நின்றார். ' 'சாமி, உங்களுக்குப்&lt;br /&gt;பரமசிவம் என்று பேர் கொடுக்கவா ? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா ? ' '&lt;br /&gt;என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம். ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன், உடன்பட வேணும்&lt;br /&gt;' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என்&lt;br /&gt;சொத்துக்கு ஆபத்தில்லை ' ' என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது&lt;br /&gt;என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும் என்று பட்டது&lt;br /&gt;கடவுளுக்கு.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படி உங்கள் சொத்து என்னவோ ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை ' ' என்று கூறிக்கொண்டே&lt;br /&gt;நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக்&lt;br /&gt;கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை.&lt;br /&gt;அதற்கப்புறம் என்னவோ ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயது இருக்கும். மனசிலே இன்பம்&lt;br /&gt;பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய&lt;br /&gt;காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப்&lt;br /&gt;பின்னிய எலிவால் சடை வாலை வளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய&lt;br /&gt;வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில்&lt;br /&gt;விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர்&lt;br /&gt;ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல்&lt;br /&gt;சிற்றாடை. குனிந்து தரையில் கோடுபோட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால்&lt;br /&gt;நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட&lt;br /&gt;மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா, அல்லது&lt;br /&gt;இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக்&lt;br /&gt;கொண்டிருக்கும்போது அப்பா உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'அப்பா! ' ' என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக் கொண்டது.&lt;br /&gt;அண்ணாந்து பார்த்து ' 'எனக்கு என்னா கொண்டாந்தே ? ' ' என்று கேட்டது.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னைத்தான் கொண்டாந்தேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது&lt;br /&gt;கொண்டாரப்படாது ? ' ' என்று சிணுங்கியது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு&lt;br /&gt;வந்திருக்கிறேன் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இதுதான் உம்முடைய குழந்தையோ ? ' ' என்று கேட்டார் கடவுள். குழந்தையின்&lt;br /&gt;பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'சும்மா சொல்லும்; இப்போதெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான்&lt;br /&gt;பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை ' ' என்று சிரித்தார்&lt;br /&gt;கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து ' ' என்றார்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக்&lt;br /&gt;கொண்டு வருகிறேன் ' ' என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார். மனசிலே ஒரு&lt;br /&gt;துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.&lt;br /&gt;&amp;nbsp;' 'வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே ' ' என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே&lt;br /&gt;குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக்&lt;br /&gt;கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா ? ' ' என்று கேட்டது.&lt;br /&gt;&amp;nbsp;அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில்&lt;br /&gt;இருந்த கறுப்பு மறுத்தென்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'அதென்ன தாத்தா, கன்னங் கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு ?&lt;br /&gt;அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு ' ' என்று கண்களைச் சிமிட்டிச்&lt;br /&gt;சிமிட்டிப் பேசிக்கொண்டு மடியில் எழுந்து நின்று கழுத்தில் பூப்போன்ற உதடுகளை&lt;br /&gt;வைத்து அழுத்தியது. இளம்பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே&lt;br /&gt;குளுகுளுத்தது.&lt;br /&gt;&amp;nbsp;' 'கூச்சமா இருக்கு ' ' என்று உடம்பை நெளுத்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப்பட்டு பொத்துப் போச்சா ?&lt;br /&gt;எனக்கும் இந்தா பாரு ' ' என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப்போன&lt;br /&gt;கொப்புளத்தைக் காட்டியது.&lt;br /&gt;&amp;nbsp;' 'பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும்&lt;br /&gt;கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக் கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு&lt;br /&gt;களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலே இருந்து அது அங்கியே சிக்கிச்கிச்சு; அது&lt;br /&gt;கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லையா ? ' ' என்று கேட்டார்&lt;br /&gt;கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா ? ' ' என்று&lt;br /&gt;கூப்பிட்டது.&lt;br /&gt;&amp;nbsp;குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'தாத்தா, தோத்துப் போனியே ' ' என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஏன் ? ' ' என்று கேட்டார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.&lt;br /&gt;&amp;nbsp;' 'முந்தியே சொல்லப்படாதா ? ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா ? ' ' என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது&lt;br /&gt;குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி, பின்னே குடமும்&lt;br /&gt;இடுப்புமாக இருட்டிலிருந்து வெளுப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா; கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு&lt;br /&gt;ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குந்தான் கொடுத்திருக்கு. தெரியாதா ' ' என்றார்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா ? வாருங்க&lt;br /&gt;மாமா, சேவிக்கிறேன் ' ' என்று குடத்தை இறக்கி வைத்து விட்டு விழுந்து&lt;br /&gt;நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.&lt;br /&gt;&amp;nbsp;' 'பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும் ' ' என்று ஆசீர்வதித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும்&lt;br /&gt;அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;' 'வாசலில் இருக்கிற அரிசி மூட்டை அப்படியே போட்டு வச்சிருந்தா ? ' ' என்று&lt;br /&gt;ஞாபகமூட்டினார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பத்தான்&lt;br /&gt;கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக&lt;br /&gt;மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு&lt;br /&gt;பாக்கணும் ' ' என்றாள், காந்திமதி அம்மாள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பாத்துக் கிட்டுத்தான் நிக்காறே ' ' என்றார் கடவுள் கிராமியமாக.&lt;br /&gt;&amp;nbsp;' 'பாத்துச் சிரிக்கணும், அப்பத்தான் புத்தி வரும் ' ' என்றாள் அம்மையார்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் சிரித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே ' ' என்றார் பிள்ளை&lt;br /&gt;காதோடு காதாக.&lt;br /&gt;&amp;nbsp;' 'இனிமேல் இல்லை ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நல்ல இளவட்டம்! ' ' என்று சிரித்துக்கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக்&lt;br /&gt;கொண்டார் கடவுள்:&lt;br /&gt;&amp;nbsp;' 'நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா&lt;br /&gt;பாத்துக்கிட்டே நிக்கியளே! ' ' என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'நீ சும்மா இரம்மா; எங்கே போடனும்ணு சொல்லுதே ? ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க ' ' என்று&lt;br /&gt;வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டு விட்டு வாசல் திண்ணைக்கு&lt;br /&gt;வரும்பொழுது இரவு மணி பதினொன்று.&lt;br /&gt;&amp;nbsp;' 'இனிமேல் என்ன யோசனை ? ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'தூங்கத்தான் ' ' என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.&lt;br /&gt;&amp;nbsp;' 'தாத்தா, நானும் ஒங் கூடத்தான் படுத்துக்குவேன் ' ' என்று ஓடிவந்தது&lt;br /&gt;குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர் ? ' ' என்று கேட்டார் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;' 'மனுஷாள் கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான், நடந்தாகணும்; தூங்க&lt;br /&gt;இஷ்டமில்லை என்றால், பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள். ராத்திரியில்&lt;br /&gt;அபவாதத்துக்கு இடமாகும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில்&lt;br /&gt;உட்கார்ந்துக் கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு&lt;br /&gt;விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி&lt;br /&gt;வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய&lt;br /&gt;வெந்நீருடனே கருடப்பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப் பச்சை&lt;br /&gt;என்றும் பாடம்).... ' ' என்று எழுதி விட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன்&lt;br /&gt;உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, ' 'இன்றைக்கும் பத்திரிகை&lt;br /&gt;போகாது ' ' என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு&lt;br /&gt;விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.&lt;br /&gt;வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின்&lt;br /&gt;இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கைநிறைய மிட்டாய்ப் பொட்டலம்.&lt;br /&gt;&amp;nbsp;' 'தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம் ' ' என்று&lt;br /&gt;துள்ளியது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து&lt;br /&gt;பொதிந்து வைத்திருக்கிறது ? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ ? ' '&lt;br /&gt;என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்து விடுவார்களா ? சிருஷ்டியின்&lt;br /&gt;அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டுதான் அதை எல்லாம் அப்படி&lt;br /&gt;வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய்&lt;br /&gt;கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்து விடுகிறேன்; இன்று பத்திரிகை&lt;br /&gt;போய் ஆகவேணும் ' ' என்று கையை நீட்டினார் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'இது யாரை ஏமாற்ற ? யார் நன்மைக்கு ? ' ' என்று சிரித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால்தான்&lt;br /&gt;வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப்&lt;br /&gt;பேசிவிட்டார்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணைவரையில் எல்லாம்&lt;br /&gt;கலப்படந்தான். இது உங்களுக்குத் தெரியாதா ? ' ' என்று ஒரு போடு போட்டார்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு&lt;br /&gt;மூலிகை உண்டா ? அல்லது கருடப்பிச்சுதானா ? ' ' என்று கேட்டார் கந்தசாமிப்&lt;br /&gt;பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே,&lt;br /&gt;இது நியாயமா ? நான் என்னத்தைக் கண்டேன் ? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான்தான் பழியா ?&lt;br /&gt;' ' என்று வாயை மடக்கினார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்து விட்டு வந்தது கோபத்தை&lt;br /&gt;எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கி விட்டதாக நினைத்துக்&lt;br /&gt;கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து&lt;br /&gt;ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை ' ' என்றார் கந்தசாமிப்&lt;br /&gt;பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, ' 'ஏன் தாத்தா&lt;br /&gt;அப்பாகிட்டப் பேசுதே ? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு,&lt;br /&gt;இனீச்சுக் கெடக்கு ' ' என்று கடவுளை அழைத்தது.&lt;br /&gt;&amp;nbsp;குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டே, ' 'பாப்பா,&lt;br /&gt;உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;' 'தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு சொல்லுதியே.&lt;br /&gt;அப்போ எனக்கு இல்லையா ? ' ' என்று கேட்டது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;கடவுள் விழுந்து விழுந்து சிரித்தார். ' 'அவ்வளவும் உனக்கே உனக்குத்தான் ' '&lt;br /&gt;என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அவ்வளவுமா! எனக்கா! ' ' என்று கேட்டது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஆமாம். உனக்கே உனக்கு ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாகளே! அப்பா லேவியம்&lt;br /&gt;குடப்பாகளே! ' என்று கவலைப்பட்டது குழந்தை.&lt;br /&gt;&amp;nbsp;' 'பசிக்கும். பயப்படாதே! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம்&lt;br /&gt;இருக்கட்டும் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நான்தான் இருக்கிறேனே! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன் ? ' '&lt;br /&gt;என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;சில விநாடிகள் பொறுத்து, ' 'இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு&lt;br /&gt;மிச்சம் ? ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது ' ' என்று&lt;br /&gt;சிரித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அதற்குப் பிறகு என்ன யோசனை ? ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'அதுதான் எனக்கும் புரியவில்லை. ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'என்னைப்போல வைத்தியம் செய்யலாமே! ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'உம்முடன் போட்டி போட நமக்கு இஷ்டம் இல்லை. ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து&lt;br /&gt;முட்டாள் தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால், சித்தாந்த&lt;br /&gt;உபந்நியாசங்கள் செய்யலாமே ? ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்;-அதில் துட்டு வருமா ? ' '&lt;br /&gt;என்று சிரித்தார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்போ ? ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர் ? தேவியை&lt;br /&gt;வேண்டுமானாலும் தருவிக்கிறேன். ' '&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். ' 'எனக்கு என்னவோ பிரியமில்லை! என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பிறகு பிழைக்கிற வழி ? என்னங்காணும். பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை&lt;br /&gt;வைத்துத்தானே பிழைக்கிறது ? ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'உங்கள் இஷ்டம் ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார்.&lt;br /&gt;' 'வாருங்கள், போவோம் ' ' என்று ஆணியில் கிடந்த மேல் வேட்டியை எடுத்து உதறிப்&lt;br /&gt;போட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'குழந்தை ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும் ' ' என்றார் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிருகதீசுவர சாஸ்திரிகள்&lt;br /&gt;பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்!&lt;br /&gt;மூன்றாவது பெண்;-தேவி.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால்&lt;br /&gt;கேட்பார் ' ' என்று விளக்கிக்கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார்&lt;br /&gt;பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;' 'சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு ' ' என்று&lt;br /&gt;அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே;&lt;br /&gt;உங்களைக் காணவில்லையே என்று கவலைப்பட்டேன் ' ' என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய&lt;br /&gt;சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான்பகதூர்&lt;br /&gt;ஓடிவந்தது. எல்லோரையும் கும்பிட்டுக் கொண்டே அது சாய்வு நாற்காலியில்&lt;br /&gt;உட்கார்ந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;' 'உட்காருங்கள், உட்காருங்கள் ' ' என்றார் திவான் பகதூர். கந்தசாமிப் பிள்ளை&lt;br /&gt;அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, ' 'பரவாயில்லை; சாயங்காலம்&lt;br /&gt;பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம்&lt;br /&gt;பண்ணிவைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம். உங்கள் நிருத்திய&lt;br /&gt;கலாமண்டலியில், வசதி பண்ணினா செளகரியமாக இருக்கும் ' ' என்றார் கந்தசாமிப்&lt;br /&gt;பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள் வாங்கின.&lt;br /&gt;கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே&lt;br /&gt;மூக்கிலும் மோவாய்க் கட்டையிலுமாக வைத்துக் கொண்டு ' 'உம் ' ', ' 'உம் ' '&lt;br /&gt;என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள் '&lt;br /&gt;' என்று உறவைச் சற்று விளக்கி வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது&lt;br /&gt;ஆடியிருக்கிறீர்களா ? ' ' என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம்&lt;br /&gt;திவான் பகதூர் கேட்டார்.&lt;br /&gt;&amp;nbsp;கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல், ' 'நாங்கள் ஆடாத இடம்&lt;br /&gt;இல்லை ' ' என்றாள் தேவி.&lt;br /&gt;`&lt;br /&gt;' 'என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா&lt;br /&gt;இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்றுதான் யோசிக்கிறேன் ' ' என்றார் வர்ணபேத&lt;br /&gt;திவான் பகதூர்.&lt;br /&gt;&amp;nbsp;' 'பெண் பார்க்க வந்தீரா, அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ ? ' ' என்று&lt;br /&gt;கேட்டாள் தேவி.&lt;br /&gt;&lt;br /&gt;' 'அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும்&lt;br /&gt;கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா&lt;br /&gt;இந்தக் கலாமண்டலியிலே பிரெஸிடெண்டா இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள்&lt;br /&gt;எல்லாருக்கும் கண்கள்தான் கறுத்திருக்கும். ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'உம்ம மண்டலியுமாச்ச, சுண்டெலியுமாச்சு! ' ' என்று சொல்லிக் கொண்டே தேவி&lt;br /&gt;எழுந்திருந்தாள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அப்படிக் கோவிச்சுக்கப்படாது ' ' என்று ஏக காலத்தில் திவான் பகதூரும்&lt;br /&gt;கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்தமாதிரி இந்தப்&lt;br /&gt;பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை&lt;br /&gt;வாங்கவேணும். ஒருமுறைதான் சற்றுப் பாருங்களேன் ' ' என்று மீண்டும் சிபார்சு&lt;br /&gt;செய்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம் ?! ' ' என்று&lt;br /&gt;சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். ' 'சரி, நடக்கட்டும்! ' '&lt;br /&gt;என்று சொல்லிக் கொண்டு இமைகளை மூடினார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'எங்கே இடம் விசாலமாக இருக்கும் ? ' ' என்று தேவி எழுந்து நின்று&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்த்தாள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே ' ' என்றார் கடவுள். ' 'சரி ' ' என்று&lt;br /&gt;உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டார்கள். சில விநாடிகளுக்கெல்லாம்&lt;br /&gt;உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.&lt;br /&gt;&amp;nbsp;' 'மயான ருத்திரனாம்-இவன்&lt;br /&gt;மயான ருத்திரனாம்... ' ' கதவுகள் திறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் புலித்தோலுடையும், திரிசூலமும், பாம்பும், கங்கையும் சடையும் பின்னிப்&lt;br /&gt;புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.&lt;br /&gt;மறுபடியும் இசை. மின்னலைச் சிக்கலெடுத்து உதறியதுபோல, ஒரு வெட்டு வெட்டித்&lt;br /&gt;திரும்புகையில், கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும்,&lt;br /&gt;உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.&lt;br /&gt;&amp;nbsp;கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த&lt;br /&gt;வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும். ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி&lt;br /&gt;மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு ' ' என்று அதட்டினார் திவான் பகதூர்.&lt;br /&gt;&amp;nbsp;ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே&lt;br /&gt;நின்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும் ? புலித்தோலைத்தான்&lt;br /&gt;கட்டிக்கொண்டாரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா ? பாம்பு மாதிரி&lt;br /&gt;ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக்கொள்ள வேணும்.&lt;br /&gt;கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே&lt;br /&gt;இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச்&lt;br /&gt;சொல்லலே. முதலிலே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே&lt;br /&gt;போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம்,&lt;br /&gt;ஜாக்கிரதை! ' ' என்றார் திவான் பகதூர்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டு விடவில்லை. ' 'கந்தசாமிப்&lt;br /&gt;பிள்ளைவாள்; நீர் ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக்&lt;br /&gt;கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே&lt;br /&gt;தெருவிலே நான் நடமாட வேண்டாம் ? ' '&lt;br /&gt;&amp;nbsp;கால் மணி நேரம் கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டுபேர்&lt;br /&gt;உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத்&lt;br /&gt;தூங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;இரண்டுபேரும் மெளனமாக இருந்தார்கள். ' 'தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில்&lt;br /&gt;பிழைக்க முடியாதுபோல இருக்கே! ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது&lt;br /&gt;லோகத்துக்குப் பிடிக்கவில்லை, வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப்&lt;br /&gt;பார்க்கிறதுதானே! ' '&lt;br /&gt;&amp;nbsp;கடவுள், ' 'ச்சு ' ' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.&lt;br /&gt;&amp;nbsp;' 'அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ! ' '&lt;br /&gt;&amp;nbsp;' 'உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல் ' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'உங்களைப் பார்த்தாலோ ? ' ' என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;' 'உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது&lt;br /&gt;' ' என்றார் கடவுள்.&lt;br /&gt;&amp;nbsp;' 'உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு ' ' என்றார் கந்தசாமிப் பிள்ளை.&lt;br /&gt;&amp;nbsp;அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை. மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய்&lt;br /&gt;இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.&lt;br /&gt;&amp;nbsp;' 'கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து '&lt;br /&gt;' என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;div style="font-family: arial, sans-serif; font-size: 12px;"&gt;&lt;span class="fixed_width" style="font-family: Courier, Monospaced; font-size: 12px;"&gt;&amp;nbsp;' 'தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா ? ' ' என்று கேட்டுக் கொண்டே எழுந்து&lt;br /&gt;உட்கார்ந்தது குழந்தை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="fixed_width"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: fixed-width, monospace; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="fixed_width"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: fixed-width, monospace; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;b&gt;குறிப்பு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt; - இந்த கதைபற்றி கனக்க கேள்விப்பட்டேனுங்கோ. நீங்களும் கேள்விப்பட்டிருப்பியள். சிலபேர் படித்திருப்பியள். இணைய மேச்சலிலை எதேட்சையாக அம்பிட்டுதுங்கோ இந்த கதை. அதுதான் படிச்சுப்போட்டு. உங்களோட பகிரலாம் என்ற நல்லநோக்கத்திலதான் இதை தவறணையில கொழுவி விடுறன் கண்டியளோ. படியுங்கோ..&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-1953899838487387819?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/1953899838487387819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=1953899838487387819' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1953899838487387819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1953899838487387819'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2010/08/blog-post_10.html' title='கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் -புதுமைப்பித்தன்'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TGD3xhW-miI/AAAAAAAAAGI/wRbwsf5yiZU/s72-c/acs.sized.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-5386510284256466513</id><published>2010-08-04T03:41:00.000-07:00</published><updated>2010-08-04T03:47:02.445-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒபாமா'/><title type='text'>தமிழ் பதிவர்களுக்கு உலகநாயகன் ஒபாமாவின் பிறந்தநாள் பார்ட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFlFDsyeOpI/AAAAAAAAAGA/79eZM9cD1ug/s1600/obama_birthday_400x333.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFlFDsyeOpI/AAAAAAAAAGA/79eZM9cD1ug/s320/obama_birthday_400x333.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5501504349674551954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று அறிந்தேன் கண்டியளோ. நாங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிச்சு அந்த மனுசனுக்கு கேட்கப்போகுதோ எண்டு எண்ணம் கொள்ளாமல் தமிழ் பதிவர்கள் அனைவரினதும் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தவறணை தெரிவித்துக்கொள்ளுதுங்கோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் பதிவர்கள் என்றவுடன், சென்னைப்பதிவர்கள், மதுரைப்பதிவர்கள், கோவைப்பதிவர்கள், இலங்கைப்பதிவர்கள், அமீரகப்பதிவர்கள், அப்பிடி உப்பிடி என்று பிரிந்து நிண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை எட்டிப்பார்க்காமல் தமிழ் பதிவர்கள் எண்ட ஒரே கொடியில ஒரு பார்ட்டி வைப்பம் வாருங்கோவன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பார்ட்டி வைக்கிறதுக்குத்தானே காரணத்தை கண்டுபிடிக்க எங்கட ஆக்கள் சிரமப்படுறவை. உலகத்தலைவருக்கே பிறந்தநாள் எண்டால் சும்மா பாட்டியா என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இண்டைக்கு தவறணைக்கு வந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை எட்டிப்பார்க்கிறவை எல்லோருக்கும் உடன் கள்ளு எவ்வளவு வேண்டும் என்றாலும் இலவசம்….இலவசம்….இலவசம், கள்ளு வேண்டாம் என்கிறவைக்கு கோக், பன்டா, ஸ்பிரைட் (ஒன்லி கோக் பிரான்ட்ஸ்) தரப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதோடு ஆட்டு இரத்தவறை, கருஞ்சுண்டல், குடல்கறி, சிக்கன் பாயா, சில்லி சிக்கன், நெத்தலி பொரியில் அனைத்தும் கேட்கப்படும் அளவுக்கு கொடுக்கப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது கள்ளு அருந்துபவர்களுக்கு மட்டுமே தரப்படும், பிறகு வந்து சண்டை கிண்டை பிடிக்கக்கூடாது என்று முதலே சொல்லிப்போட்டன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து முக்கியமான விடயம் ஒன்றை முதலே சொல்லிப்போடுறன். கனக்க பெடியங்கள் இப்ப கவிதைகள் எழுதத்தொடங்கியதால “ஒபாமா நீங்கள் நல்லவரா, கெட்டவரா” என்ற தலைப்பில கவியரங்கம் இடம்பெறும், பிரபல கவிதை எழுதும் பதிவர்கள் இதில் உடனடியாக வந்து கலந்துகொள்வார்கள். அடித்த போதை இறங்க ஒரு கெட்ட செய்தி நானும் கவிதை வாசிக்கப்போறன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதை தொடர்ந்து ஒபாமா பற்றி பதிவர்களே எழுதி, ரீயூன்போட்டு, பாடி, ஆடி உடனடியா வீடீயோ பிடிச்சு சி.டி. ரிலீஸ் பண்ணி உடனடியாக டி.எச்.எல் இல ஓபாமாவுக்கு அதை அனுப்பி வைக்க உத்தேசம் பாருங்கோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து பதிவர்கள் சார்பாக பிறந்தநாள் பிரகடனம் நிறைவேற்றப்படவுள்ளது படு முக்கியமான விசயமுங்கோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிரகடனம் என்னவென்றால்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்த வருடம் சிக்காக்கோவில செம்ஆங்கில மொழி மாநாடு நடத்தப்படவேண்டும். அதற்கு தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் அமெரிக்க விசா வழங்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரும்பி போ என்று சொல்லக்கூடாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் பதிவர்கள் மாநாடுமுடிந்தும் போகாதுவிடத்து, அவர்களுக்கு நியூயோர்க்கிலோ, அல்லது லொஸ் ஏஞ்சல்ஸிலோ தமிழ்பதிவர்கள் சிட்டி ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்களையும் அமெரிக்க குடிமக்களாக கருதப்படவேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவை மறுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதி பற்றியும், அமெரிக்கா பற்றியும் படு கேவலமாக தாறுமாறாக எழுதுவோம் என்று இத்தாள் சகல பதிவர்களும் உறுதியளிக்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி விசியம் இவ்வளவுதான் பாட்;டி தொடங்கப்போகுது கெதியா ஓடி வாங்கோ..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓ…சாரி..மறந்து போட்டன்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;Happy Birthday Mr.President &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-5386510284256466513?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/5386510284256466513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=5386510284256466513' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/5386510284256466513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/5386510284256466513'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2010/08/blog-post.html' title='தமிழ் பதிவர்களுக்கு உலகநாயகன் ஒபாமாவின் பிறந்தநாள் பார்ட்டி'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFlFDsyeOpI/AAAAAAAAAGA/79eZM9cD1ug/s72-c/obama_birthday_400x333.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-8975260889803937867</id><published>2010-07-30T04:27:00.000-07:00</published><updated>2010-07-30T04:36:09.592-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழைய கதைகள்'/><title type='text'>பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.II</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFK4_TS8eeI/AAAAAAAAAF4/JIHx9ulWyFE/s1600/680359220_165c8d8ab1_m.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFK4_TS8eeI/AAAAAAAAAF4/JIHx9ulWyFE/s320/680359220_165c8d8ab1_m.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5499661492623800802" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;பொதுவா ராவழியில கனத்த இருட்டுக்க போகேக்க கனக்கபேருக்கு ஓட்டமட்டிக்கா பாட்டுவரும், இன்னும் சிலபேருக்கு தூசணங்கள் எல்லாம் வாய்க்க வரும், ஏன் எண்டு நினைக்கிறியள்? பயம்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கட பழசுகளும் அப்படித்தானாம். இந்த விசியத்தில ஆளையாள் நக்கல் அடிப்பினம். அப்படி அவை வரரேக்க கனக்க விளையாட்டுக்கள் நடக்குமாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருக்கா சித்தம்பலத்தாரும், கனகரும் இப்படி கச்சேரியும் பாhத்துப்போட்டு, அங்க ஒரு சினேகிதர் வீட்டில இரவு களியாண விருந்திலையும் கலந்துகொண்டுபோட்டு, கனக்க பலகாரங்களும் அவையள் கட்டி கொடுக்க வாங்கி பின்னால கட்டிக்கொண்டு வந்தவையாம். அப்ப கோம்பயன் மடத்தடி சுடலை வரேக்க அப்புமாருக்கு பாட்டுகளும் தேவாரங்களும் வாய்க்க வந்திச்சாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருந்தாப்போல கண்டுக்குட்டி அளவில பெரிய கறுப்பு நாயொன்று விட்டு திரத்திச்சாம். ஆனால் குலைக்கவில்லையாம். சித்தம்பலத்தார் டேய்..இது நாயில்லை வேற விளையாட்டு பின்னால திரும்பி பார்க்காமல் மிதியடா என்று கத்த இரண்டு பேரும் மிதிக்க மிதிக்க சைக்கிள் ஸ்பீட்டாய் போக காணலையாம். பின்னால மாட்டுத்தாள் பாக்கில இருந்த பலகாரத்தை கொற கொற என்று எலி அரித்சாப்போல சத்தம் வந்திச்சாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கால இருக்கிற வைரவர் கோவில்ல சைக்கிள்ள இருந்து இறங்கி. கோவில் கிணத்தடியில கை கால் அலம்பிப்போட்டு, திருநூத்தை எடுத்து நெத்தி முழுசாய்ப்பூசிப்போட்டு பார்த்தா மாட்டுத்தாள் பை கட்டின படி அப்படியே இருக்காம். இந்தாடா கனகு, அந்த சவத்தை அப்படியே தூக்கி எறிஞ்சுபோட்டு வா கண்டியோ! என்று சித்தம்பலத்தார் சொல்ல அங்கயே தூக்கி எறிஞ்சுபோட்டு வந்திசிசனமாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி அப்புவவை சொன்ன பேய்க்கதைகள் இன்னும் கனக்க. அரைவாசி புளுகு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்ற ஒரு கதை சொன்னவை கண்டியளோ..அப்ப 1965 அப்படி, நடந்த கதை ஒன்று இது பற்றி அப்போதைய பேப்பர்களில எல்லாம் பரவலா கதை அடிப்பட்டதாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விசியம் என்ன எண்டால் அதுக்கு பெயர் “மர்மமனிதன்”.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நேரத்தில இரவு வழிய கதவு பூட்டினபடிதான் இருக்குமாம், ஓடுகீடு பிரித்த தடையங்களும் இருக்காதாம், ஆனால் தொடர்ச்சியாக கனக்க வீடுவழிய மர்ம ஆசாமி ஒருத்தன், உலாவிறதை கனக்கபேர் கண்டுபோட்டினமாம். கதை விறு விறு எண்டு பரவி சனங்களுக்கு ராத்திரியில பீதி வந்து பேதியாப்போச்சாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாசலில தண்ணி வைச்சும், தலைமாட்டுக்க தண்ணி வச்சும்தானாம் சனங்கள் படுக்குங்களாம். இங்க மர்ம மனிதன், அங்க மர்ம மனிதன் எண்டு சனம் அல்லோல கல்லோலப்பட கடைசியில பொலிஸ் காரங்கள், இரவு முழுக்க பல ஏரியாக்களில நிண்டு, ஒரு மாதிரி அந்த மர்ம மனிதனை பிடிச்சு போட்டாங்களாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆள் ஒன்றும் மர்ம மனிசன் இல்லை சித்தசுவாதீனம் இல்லாத ஆள் ஒன்றுதானாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உப்புடி பழசுகளின்ட கதையள் அந்த மாதிரி. இதுக்குள்ள அப்போதைய ஏரியா சண்டியர்கள், சண்டிச்சிகள் கதைகள் வேற கதைப்பினம். கீரிமலைப்பக்கம் இருந்த அப்போதைய சௌர்ணாக்கா வியாழி, ஆரியகுளம் மணியன், பேந்துவந்த கொட்டடி போயா என்று கனக்க சண்டியர்கள் பற்றியெல்லாம் கதைப்பினம். இதில போயா அண்ணன்ட கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொட்டடிக்குள்ள ஒரு சின்ன அசைவு எண்டாலும் போயாண்ணைக்கு தெரிந்துவிடுமாம். எவனும் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு கொட்டடிக்குள்ள வர ஏலாதாம் கண்டியளோ! ஆனால் ஆள் ஒரு கறுத்த வாடலாம். சறமும் கட்டி நல்ல மாட்டின் சேட் புள்கையா விட்டுத்தானாம் திரிவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1983 ற்கு பிறகு போராட்ட இயக்கங்கள் வெளிக்கிட்டதால சண்டியன்மார் அடங்கிட்டினமாம். சில பேர் அடங்காமல் போஸ்டில தூங்கினதும் இருக்காம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போயா அண்ணை அப்படி அடங்காத ஒரு சிங்கமாத்தானாம் திரிஞ்சார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனக்கு வெடி விழப்போகுது எண்டு, தெரிஞ்சு வேண்டும் எண்டே பொலிஸிலை மாட்டுப்பட்டவராம். ஆனா என்ன? போயாண்ணையை கோட்டுக்கு கொண்டுபோக கோட்டுக்கு லோயர்கள் இரண்டுபேர் வந்து. சரமாரியா போயாண்ணைமேல சுட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். லோயர்மார் போல வந்தது ஒரு இயக்க காரங்கள்தானாம். பிறகு போயாண்ணை இரத்த வெள்ளத்துக்க கிடந்தாலும் சாகவில்லை, ஒருமாதிரி உயிரை கையில பிடிச்சுக்கொண்டு, யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு கொண்டு போய் ஒரு மாதிரி உயிர் தப்பி. பிறகு வோட்டில இருந்திருக்கிறார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறகு நடந்த சங்கதியை பாருங்கோவன். அண்ணையை ரெகுலர் செக்கப் செய்யிற டாக்குத்தர் மார் வந்துட்டுபோக வேறு இரண்டு இளம் வைத்தியர்மார் வந்து போயாண்ணையை செக்கப் பண்ணிப்போட்டு, என்ன மாதிரி ஐயா! நோ எதும் இருக்குதோ? ஒழுங்கா சாப்பிடுறியளோ என்றெல்லாம் விசாரித்திருக்கினம், போயாண்ணையும், ஓம் ராசா நான் தப்பி வந்திண்டன் எண்டு நினைக்கிறன், இப்ப ஒழுங்கா சாப்பிடுறன் என்றிருக்கின்றார். பிறகு பட்பட் என்று சத்தம். போயாண்ணை நிரந்தரமாகவே போய்ச்சேர்ந்திட்டாராம் கண்டியளோ! லோயர் மாரிட்ட தப்பி பிறகு டாக்குத்தர் மாரிட்ட போடுபட்டுட்டார் போயாண்ணை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி இந்த பழசுகள் சொல்லுற கதைகள்ல இருந்துதான் நான் பிறக்கிறதுக்கு முந்தி நடந்த கனக்க விசியங்களை நான் அறிஞ்சு கொண்டனான் பாருங்கோ. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்ப அவேன்ட குறூப்புக்கை கனகர் மட்டும்தான் இன்னும் ஊசலாடிக்கொண்டு திரியுறார். முற்ற நண்பர்கள் எல்லாம் அடுத்த பிறப்பும் எடுத்திருப்பினம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லாருடைய செத்தவீட்டையும் சீரும் சிறப்புமாய் முடித்து, அந்தரட்டியீறாய் நின்று முடித்து குடுத்ததிலை எனக்கு திருப்திதான். ஆனால் என்ன ஒரு ஒற்றுமை எண்டால் என்ட நண்பர்களாக இருந்த ஆறு பேரிலையும் ஒருவரும், நோய் வந்து இழுத்துக்கிழுத்து பிள்ளையள் பேரப்பிள்ளையளுக்கு கஸ்டம் கொடுத்து சாகவில்லை. திடீர் என்றுதான் போய்ச் சேர்ந்ததுகள் புண்ணிய சீவனுகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல்ல சித்தம்பலத்தார் சாகேக்க நான் தாங்கேலாம அழுதனான் கண்டனியளோ!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறகு யோகர், சாமியர், வல்லிபுரம், பொன்னுத்துரையர் எண்டு போகேக்க நான் அழுது அவர்களை கரைச்சல் கொடுக்காம அவர்கள் எப்போதும் என்னை பார்க்கிறதுபோல சந்தோசமாகவே அனுப்பி வைச்சிருக்கிறன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னதான் முசுப்பாத்தியா இதையெல்லாம் அவர்களின்ட கதைகளாய் எழுதினாலும், இப்ப அவையை நினைத்தாலும் நெஞ்சம் கனக்குது கண்டியளோ. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெயில் விட்டுவிட்டு, அம்மாட்டை அடிவாங்கிப்போட்டு அழுதுகொண்டு ரோட்டால ஓடேக்க பிடிச்சு வச்சு, மடத்தல் ரஸ்க் வாங்கித்தந்து, ஆறுதல் தந்தது அவையின்ட மடிதான், பிறகு வளர்ந்த காலங்களில, டேய் அங்க ரவுண்டப்பாம் போகாத, இங்க கிளைமோர் வெடிச்சிட்டாம் போகாத என்று தகவல் சொல்லி என்னை பாதுகாத்தது அதுகளின்ர கைகள்தான், நான் கம்பசுக்கு எடுபட்டதும் பெற்றோரைவிட சந்தோசப்பட்டதும் அதுகள்தான்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாலுதரம் காதல்ல தோல்வியுற்றவேளைகளில ஆறுதல் சொல்லி சிரிக்கவைத்து ஐந்தாவதுக்கு அத்திவாரம் போட்டுவிட்டதுகளும் அதுகள்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன செய்வது..அவையின்ட நினைவுகளும், கதைகளும் எனக்கு அவையள்ட வயது வரும்போதும் மறக்காது பாரங்கோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-8975260889803937867?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/8975260889803937867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=8975260889803937867' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/8975260889803937867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/8975260889803937867'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2010/07/ii.html' title='பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.II'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/TFK4_TS8eeI/AAAAAAAAAF4/JIHx9ulWyFE/s72-c/680359220_165c8d8ab1_m.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-474797792047814597</id><published>2010-07-26T02:51:00.000-07:00</published><updated>2010-07-26T02:51:50.325-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழசுகள்'/><title type='text'>பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TE1aIhQMPzI/AAAAAAAAAFs/pBRHw6kvBGc/s1600/466356624_86ee344a53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TE1aIhQMPzI/AAAAAAAAAFs/pBRHw6kvBGc/s320/466356624_86ee344a53.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊரிலை இருக்கேக்க எனக்கு பெடி பெட்டையளுடன் சினேகிதம் இருந்ததை விட கனக்க சீனியர் சிட்டிசன்மாருடன்தான் சினேகிதம் பாராட்டினான் கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாவங்கள் தானே..அதுகளின்ட கதைகளை இப்ப கேட்க ஒருத்தரும்; இருக்காயினம், ஏலாத நேரத்தில தங்கட வாலிப வயசுக்கால விளையாட்டுக்களை கதைச்சு ஆனந்தப்படுறத்துக்கு அவையளுக்கு ஒரு ஆள்தேவைப்படும் என்ட சைக்கோலொஜியை நான் நல்லாய் அறிஞ்சுவைத்திருந்தனான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கதைக்கத்தொடங்கினா பல கதைகள் வரும். கொஞ்சம் சுருதியும் ஏத்திப்போட்டு வாயில சுருட்டும்வேற வைச்சினமோ! ரைம்மிசின் கிறு கிறு என்று முன்னால ஓடி 48, 50களுக்கு போய்விடும். கடைசில கதைகேட்க தேவையில்லாம கூப்பிட்டு, இருத்தி அவ்வளவு நேரம் கதைகேட்ட நானே தூசனத்தால பேச்சும் கேட்கவேண்டிய நிலைமைகளும் கனக்க நடந்தது கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலனாய்வுத்துறை என்ன புலனர்வுத்துறை, ஆராரார், எந்த எந்த வீட்டிற்கு போயினம் வரியினம், எந்த பெடிப்பிள்ளை, ஆர்ட பெடிச்சிக்கு ரூட் விடுறார் என்பதெல்லாம் அப்புமாருக்கு அத்துபடி கண்டியளோ.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானும் என்ன சும்மாவே..கனக்க விசியங்களை இதுகளிடமிருந்துதான் அறிஞ்சுகொள்ளுறனான். நான் எழும்பி போகவிட்டி என்னைப்பெத்தியும் நடக்கும் கச்சேரி என்று எனக்கும் தெரியும்தான். இப்படி அப்பப்ப உவையோட இருந்து அவை சொன்னகதைகளில் பழைய காலத்தில் ஊரில நடந்த சில சுவாரகசியமான விடயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1967 இல இந்தியாவில இருந்து யாரோ ஒரு சாமியார் வந்திருந்தாராம். அந்த நேரமே அவரிட்ட பொம்பிளைகள்தான் கூடப்போவினமாம். அவரிட்ட ஒருக்கா போய் அவர்ட கையால திருநூறு பூசினா அந்த நாளில் ஏதாவது எதிர்பாராத நன்மை கிடைக்குமாம். இப்படி கொஞ்சம் யாழ்ப்பாணம், வன்னி பக்கம் கொஞ்சம் பேமஸ் ஆயிட்டாராம் சாமி. பிறகு இருந்தாப்போல முறுகண்டி பிள்ளையார் கோவில்ல இருந்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்வரை தான் பிரதட்டை பண்ணிக்கொண்டே (உருண்டபடியே) வரப்போறன் என்று அறிவிச்சு அமளிதுமளியா சனங்கள் எல்லாம் வழி நீளத்திற்கு தண்ணீர் தெளித்து, நிலப்பாவடை விரிச்சு,Nவை செய்ததுகளாம். சொன்னமாதிரியே நல்லூரடிக்கும் உருண்டுகொண்டே வந்தும் சேர்ந்தாராம். என்ன?? சேர்ந்த உடனேயே இந்தியாவில இருந்து வந்த பொலிசுக்காறங்கள் இவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு போட்டாங்களாம். சாமியார் இந்தியாவிலயும் கனக்க மங்கைகளுடன் திருவிளையாடலாம். அங்க திரத்த ஆள் இங்க ஓடிவந்திருக்கிறார். அது சரி நித்தியானந்தாக்கள் என்ன அவர்ட தாத்தாக்களும் அப்ப இருந்திருக்கினம் பாத்தியளே?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோப்பாய் நீர்வேலிப்பகம் உள்ள வீடு ஒன்றாம். இது நடந்தது கிட்டத்தட்ட 1917,1918 அப்படி இருக்குமாம். அங்க அப்பு தோட்டங்கள்தானே கனக்க. அப்ப தோட்டத்திற்கு ஒதுக்குப்புறமாய் ஒரு பழைய வீடு இருந்ததாம். அங்க ஒருவரும் எட்டிக்கூடப் பார்க்கிறதில்லையாம். ஏனெண்டு கேட்டால் ராத்திரி நேரம் அங்க போனா.. பெரிய சத்தமாய் “போடவா..போடவா” என்றபடியே கேட்டுக்கொண்டிருக்குமாம். அப்ப அந்த இடத்தில கதிரவேலர் என்ட ஒரு வெறிக்குட்டியர் இருந்தவராம். ஒருநாள் வெறியில தன்ட குடிசைக்குப்போக மனுசிக்காரி அடிச்சு திரத்த, படுக்க இடமில்லாம கதிரவேலர் போய், இந்த தோட்ட வீட்டில படுத்திருக்கிறார். அப்ப நல்லா தூக்கத்தில அயருற நேரம் பார்த்து “போடவா…போடவா” என்று கேட்டிச்சாம், இந்தாள் சீ என்ன இதப்பா என்றுபோட்டு திரும்ப படுத்து அயருற நேரம் “போடவா…போடவா” என்று கேட்க..கதிரவேலர் எவன்டா அவன் என்று தூசனத்தால கேட்க! “போடவா…போடவா” என்று திரும்பவும் கேட்டதாம் “போட்டுத்துலையன் சனியனே நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கிறாய்” என்று கதிரவேலு சொன்னதும் கூரையை பிச்சுக்கொண்டு, தங்க கட்டிகள், நகைகள், காசுகள் என்று விழுந்திச்சாம். பிறகு கதிரவேலர் பமிலிதானாம் அந்த ஊரில் ரோயல் பமிலியாப்போச்சாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நானும் மல்லாக்க படுத்துக்கொண்டு எத்தனை தரம் விட்டத்தை பார்த்திருப்பன்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்தது அவையில கனக்க பேர், அந்த நாட்களில அம்பலவாணர்ட மிருதங்கத்திற்கும், தட்சணாமூர்த்தியிட தவிலுக்கும் பரம ரசிகர்கள். அப்ப எங்க கச்சேரி எண்டாலும் வார்ப்புகளை எல்லாம் வாத்துக்கொண்டு சீக்கிரம் போய்டுவினமாம் கச்சேரி பார்க்க. பிறகு திரும்பி வீட்டுக்கு வர நடுச்சாமம் கழிஞ்சுபோடுமாம். அப்படி அவை வரேக்க, பலவேளைகளில சுடலை கடக்கவேண்டி வருமாம், அப்படி வரும்போது……………………………&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன நானும் சொல்ல சொல்ல நல்லாக் கேட்டுக்கொண்டிருப்பியள் என்ன? உண்மையில உங்களுக்கு பழசுகளின்ட கதை வேணும் எண்டால், பிடிச்சிருந்தால், வாசித்துப்போட்டு போகாமல் நல்லா கொமன்ஸ் பண்ணுங்கோ.. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பழசுகள் சொன்ன சுடலைக்கதைகள் தொடரும்…&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-474797792047814597?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/474797792047814597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=474797792047814597' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/474797792047814597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/474797792047814597'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2010/07/blog-post_26.html' title='பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TE1aIhQMPzI/AAAAAAAAAFs/pBRHw6kvBGc/s72-c/466356624_86ee344a53.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-1743004055249332223</id><published>2010-07-24T10:26:00.000-07:00</published><updated>2010-07-24T10:33:17.540-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீண்டும் வருவேன்'/><title type='text'>நான் வருவேன் மீண்டும் வருவேன்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TEsjuhJZbTI/AAAAAAAAAFk/i-dOP-lKmmU/s1600/redmaple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TEsjuhJZbTI/AAAAAAAAAFk/i-dOP-lKmmU/s320/redmaple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497527052214562098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணைமார், கண்டிப்பாக அக்காமார் ஏன் எண்டால் அண்ணைமாரைவிட அதிகமான அக்காமார்தான் என்ரை பதிவுகளை விரும்பி படிக்கினம் என்று பல பல சர்வேகள் சொல்லுது. அடுத்து இப்ப எங்களுக்கே படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கும் தம்பியவை மற்றும் தங்கச்சிமார் அனைவருக்கும் நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும், பட்சத்திற்கும், பெருமதிப்புக்கும் உரிய தவறணையான் மீண்டும் வந்திட்டன் என்று அறியப்படுத்திக்கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப்படத்தில இந்த நாடு எங்க இருக்கு, இந்த சமுத்திரம் எங்க இருக்கு எண்டு, சமுகக்கல்வி படிப்பிச்ச வாத்தி லொள்ளு பண்ணேக்கையே, ஹெய்ரோவைக்கொண்டுபோய் அவுஸ்ரேலியாவில குறிச்ச நாங்கள், வாத்தி குறிக்கச்சொன்ன நாடுகளில எல்லாம் நிண்டு நிண்டு ஒருமாதிரி, எங்கட குடும்பத்தினர் உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தம். அதுதான் இந்த இடைவெளி.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணை விட்டு பிரிஞ்ச சோகங்கள், இங்க வந்தால் 100 மடங்கு ஆகுது. எங்கடா நான் ஆழுதிடுவேனோ என்று ஒரு ஓரமாய்ப்போய்ப்பார்த்து சுருண்டுகொண்டு படத்திருந்தநேரம், பாழாய்ப்போன ரேடியோக்காரன் ஒருவன், ஓ…தென்றலே என் தோழில் சாயவா, தாய் மண்ணின்…என்று போகும் பாட்டை போட்டான் பாருங்கோ உண்மையில அழுதுபோட்டன். முக்கியமாக என்ரை தவறணையை நினைத்து.&lt;br /&gt;இனிமேல் அந்த அற்புதமான கள்ளு எனக்கு கிடைக்காதுபாருங்கோ, ஜொனிவோக்கரும், வற்றும்; எங்களை ஒன்றும் செய்யமுடியாதுபாரங்கோ, அந்த அற்புதமான தெய்வந்த பல்மேறா மில்க் போல எதுவும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி..விசியத்திற்கு வாறான். கன நாள் இந்த கோதாரில விழுந்த வலைப்பக்கம் நான் எழுதவரவில்லை என்றாலும், பெருமதிப்புக்குரிய இனிய நண்பர்களான , தங்கமுகுந்தன் அண்ணா, அடலேறு அண்ணா, நிலாரசிகள் அண்ணா, ஜனா அண்ணா, கேபிள்கொழுவுற அண்ணா, நம்ம தோஸ்த்து சயந்தன் ஆகியோரின் வலைப்பதிவுகள் மூலம் கருத்துக்கிறுக்குகள் மூலம் எல்லாரையும் என்ட இருப்பை மறந்துபோகமல் இடைக்கிடை வச்சுக்கொண்டுதான் இருந்தனான். இந்த விசியத்தில எனக்கு மாஸ்டர் பிறைன். &lt;br /&gt;&lt;br /&gt;அட இந்த நாசமறுப்பான் யாழ்ப்பாணத்தில நிண்டே அறம்புறமாய் எழுதித்துலைத்தவன் இப்ப வெளிநாட்டில நிக்கிறான் என்வெல்லாம் எழுதப்போறானோ என்று பலபேர் நினைப்பியள் நியாயமும்தான். நான் இனிமேல் நம்மட நிலா ரசிகன் அண்ணாபோல, அடலேறுபோல கட்டுரை, கவிதை எல்லாம் எழுதி, அப்புறம் நம்ம ஜனா அண்ணைபோல ஆராய்ச்சித்தொடர்களை எழுதி, சயந்தன்போல எழுதி பிறைஸ்வாங்கி என்றெல்லாம் திட்டமிட்டிருக்கின்றேன்.&lt;br /&gt;பார்ப்பம் எல்லாம் சுகம்வரும். (ஆளும் தப்பும்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த இடத்தை வந்து சேர்ந்தவுடன பல்கலைக்கழகத்தில எங்களை ராக் பண்ணின பெடியள் கனக்கபேர், திரிந்தாங்கள், ஓகோ…இப்ப இங்க வந்து சேர்ந்ததிலையும் நான் ஜூனியர்தானே இதற்கும் ராக் பண்ணப்பொறாங்களோ என்று ஒரு கிழமையாய் ஒழிச்சோடித்திரிந்தேன். பிறகு அநியாயம் சொல்லக்கூடாது பெடியங்கள் கனக்க உதவிகள் செய்தாங்கள். &lt;br /&gt;அது சரி யாழ்ப்பாணத்தில கோல்லீவ் என்ன விலை ஜனா அண்ணை?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன திடீர் என்று வந்த இடமாற்றம் மனசுக்க என்மோ செய்து. சில பல பிரிவுத்துயர்கள் நெஞ்சை புழியுது. அங்கை அவளவைக்கு புழியுதோ இல்லை புரியுதோ தெரியாது. சரி..இனி என்ன எல்லாரையும் அடிக்கடி வலைப்பதிவுகளிலும், முகநூல்லையும் சந்திக்கிறன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Till than Take Care Bye.. Bye&lt;/span&gt;  (அதுதான் இங்கிலீசு பேசுற நாட்டுக்கு வந்திட்டமில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-1743004055249332223?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/1743004055249332223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=1743004055249332223' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1743004055249332223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1743004055249332223'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2010/07/blog-post.html' title='நான் வருவேன் மீண்டும் வருவேன்.'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/TEsjuhJZbTI/AAAAAAAAAFk/i-dOP-lKmmU/s72-c/redmaple.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-7028605261244406889</id><published>2009-12-03T00:13:00.000-08:00</published><updated>2009-12-03T00:17:34.286-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெறுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் உணர்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேதனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்விரோதிகள்'/><title type='text'>நெஞ்சம் பொறுக்குதில்லையே! இந்த….</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sxdz-uSMM2I/AAAAAAAAAFU/YUAhBMlFJ2g/s1600-h/SriLankaCeaseFire_Latuff.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 207px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sxdz-uSMM2I/AAAAAAAAAFU/YUAhBMlFJ2g/s320/SriLankaCeaseFire_Latuff.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5410920998722351970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மையான இனம் ஒன்று அந்த நாட்டினை வாழும் மற்ற சிறுபான்மை இனங்களை ஒடுக்க முற்படும்போது, ஒன்று அரசியலமைப்பு அதை தடுக்கவேண்டும், இல்லை என்றால் சட்டம் அதை தடுக்கவேண்டும். &lt;br /&gt;இந்த இரண்டும் நசுக்கப்படும் சிறுபான்மை இனத்திற்கு பாதுகாப்பு வழங்காமல், பெரும்பான்மை இனத்திற்கு, ஆதரவாக தம் பங்கிற்கும், சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக மேலும் நடந்துகொண்டால் அந்த நாட்டில் நடப்பது அரச பயங்கரவாதமே என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.&lt;br /&gt;சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுவது என்பது இன்று நேற்று திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றல்ல, கால காலமாக பரம்பரை பரம்பரையாக அது வளர்கக்கப்பட்டு சிறுபான்மை இனம் முற்றாக அழிக்கப்படும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு இனம் அந்த நாட்டில் இருந்தே துடைத்தொழிக்கப்படவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை இனத்தின் மனப்போக்கினை உடனடியாக மாற்றம் செய்துவிடமுடியாது. &lt;br /&gt;அதேவேளை அந்த பெரும்பான்மை இனம், அடக்கப்படும் இனம் வீறு கொண்டு எழும்போது தன் ஒரு கண் போனாலும் பறவாய் இல்லை, சிறுபான்மை இனத்தின் இரண்டு கண்களும் போகவேணடும் என்ற நிலையினையே எடுக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனத்தினை அழிப்பது மட்டும் இனச்சுத்திகரிப்பு ஆகிவிடாது. அந்த இனத்தின், சமய, கலாசார, பொருளாதார, இலக்கிய, விழுமியச்சின்னங்களையும் இல்லாது ஒழித்தாலே அது முழுமையான சுத்திகரிப்பாக திகழும். &lt;br /&gt;இந்த நிலையில் பிரித்தானியக்காரர்களின் வெளியேற்றத்தின் மறுகணமே தனது பெரும்பான்மை இன உணர்வை காட்டத்தொடங்கிய இலங்கை சிங்கள இனம், அங்கு வாழும் தமிழ் இனத்திற்கு செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமில்லை. &lt;br /&gt;அவை மறக்கவோ, மன்னிக்கவோ கூடியவைகளும் இல்லை என்பதே வெளிப்படை உண்மை. எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு ஊசிமுனை நிலத்தைக்கூட தமிழர்களுக்கான தீர்வாக சிங்கள ஆளும் எந்த அரசும் எந்தக்காலத்திலும் வைக்கபோவதில்லை. இதுவே வெளிப்படையான உண்மை.&lt;br /&gt;என்ன கொடுமை என்றால் கேடுகெட்ட தமிழனின் குணமே, எவற்றையும் உடனடியாக மறந்துவிடுவதும், மீண்டும் மீண்டும் நல்லது நடக்குமென்று கனவுகாண்பதுமே ஆகும். &lt;br /&gt;ஒன்றை மட்டும் நினைத்துப்பாருங்கள், தமிழர்களுக்கு எந்தக்காரணத்தினை கொண்டும் நிரந்தரமான தீர்வினை கொடுத்துவிடக்கூடாது என்பதில் சிங்களவர்கள் எவ்வளவு உறுதியாக உள்ளனர். ஆனால் எமக்கு ஒரு நிரத்தரத்தீர்வு (அது தனிநாடே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதில் எனக்கு வேறு கருத்துக்கள் இல்லை) வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனரா?&lt;br /&gt;உயிரையே உருகச்செய்யும் தமிழனின் உணர்வு மிக்க ஒரு புனிதமான நாளை, கேவமாக சொல்கின்றான் சிங்களவனின் காலை நக்கி, அமைச்சன் என வாழ்வுவாழும்; ஒரு ஈனப்பிறவி. &lt;br /&gt;&lt;br /&gt;சரி நான் விடயத்திற்கு வகின்றேன். ஊரே பத்தியெரிந்து. அப்பனும். மாமனும், தங்கையும், மச்சானும் எரிந்த சாம்பல் காயவில்லை, ராஜப்கஸவை அதரிப்பதா, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா? அதாவது என் சொந்தங்களை கொன்றவனை ஆதரிப்பதா? கொல்லச்சொன்னவனை ஆதரிப்பதா? என தமிழ்கட்சிகளும். தமிழ் ஊடகங்களும், ஏன் சில பதிவர்களும் ஆராய்கிறார்கள் என்றால்! உண்மையில் எனக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம்போல இருக்கின்றது. &lt;br /&gt;பாவிமக்களே..உங்களுக்காகவா! 30 வருடங்களுக்கு மேலாக ஊண், உறக்கம் இன்றி, ஆசைகள், அபிலாசைகளை துறந்து, ஏன் தம் சந்ததிகiளையே உயிர் ஆகுதியாக அர்ப்பணித்து இத்தனை பேர் வீர காவியமானார்கள்?&lt;br /&gt;உங்களுக்கு மனச்சாட்சி இல்லை? எழுத கைகள் கூசவில்லை?&lt;br /&gt;உங்கள் அண்ணன். தம்பி, தங்கை, மச்சான், மாமன்களின் புனிதமான அர்ப்பணிகள் மறந்துபோய், இப்போ ராஜபக்ஸவும், சரத்பொன்சேகாவும் உங்களுக்கு புது மாமனும் மச்சானுமாகப்போச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் உங்கள். ஜனநாயகம், இது தான் உங்கள் நாகரிகம், இது தான் உங்கள் அரசியல் நிரோட்டம் என்றால், அப்படி ஒரு கேவலம் கெட்ட ஜனநாயகம், நாகரிகம், அரசியல், நீரோட்டம் என்னைப்போன்றவர்களுக்குத்தேவையில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-7028605261244406889?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/7028605261244406889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=7028605261244406889' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/7028605261244406889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/7028605261244406889'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/12/blog-post.html' title='நெஞ்சம் பொறுக்குதில்லையே! இந்த….'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sxdz-uSMM2I/AAAAAAAAAFU/YUAhBMlFJ2g/s72-c/SriLankaCeaseFire_Latuff.gif' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-2669497628127756858</id><published>2009-11-14T10:45:00.000-08:00</published><updated>2009-11-14T18:07:25.367-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரச்சீவல் அடுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழயை நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனிப்புவகைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாம்பழம்'/><title type='text'>ஞாபகம் வருதே…</title><content type='html'>எங்களைவிட்டு தூரப்போன சில விசியங்களை இண்டைக்கு உங்களோடை கதைக்கலாம் என்று நான் நினைக்கிறன் கண்டியளோ. அன்று நாங்கள் அனுபவித்த இந்த விசியங்களை நாகரீகத்தின், வளர்ச்சி ஜெனேரசன் கப், இப்படி பல வந்து எங்கட பிள்ளைகள் அனுபவிப்பதை தடுத்துப்போட்டு கண்டியளோ. &lt;br /&gt;இன்று இந்த விசியங்களை நாங்கள் எங்களுக்கை கதைக்கேக்கயே சந்தோசமாகத்தான் இருக்கு பாருங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv79u_GiwsI/AAAAAAAAAE0/4j6SyjbdFls/s1600-h/aduppu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 148px; height: 135px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv79u_GiwsI/AAAAAAAAAE0/4j6SyjbdFls/s320/aduppu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404035586545861314" /&gt;&lt;/a&gt;நாங்கள் முந்தி பல விதமான அடுப்புகளை பாவித்தனாங்கள்தானே. முக்கியமாக விறகு அடுப்புகள், மண் சட்டியை வாங்கி பிறகு அதையும் நெருப்புக்கொழுத்தி சுட்டு, அதில கறிகாச்சி சாப்பிட்டால் அதின்ட சுவைக்கு முன்னால உலகத்தில எந்த அமுதசுரபியை கொண்டு வந்து வைத்தாலும் முன்னுக்கு நிற்க ஏலாது கண்டியளோ.&lt;br /&gt;அப்படி நாங்கள் பாவித்த பழைய சமையல் உபகரணங்களில தூள் அடுப்பும் ஒண்டு. முந்தி மரக்காலைகளில, போய் மரஞ்சீவிய தூள்களை எடுத்துக்கொண்டுவந்து, பழைய பூவாளியிண்ட சைசில உள்ள தகரத்தையோ, இல்லாட்டி, பெரிய தகர டப்பாவையோ, எடுத்து. விறகு உள்ள விடுவதற்கு ஏற்றாப்போல கீழ் பகுதியில ஓரளவு ஓட்டை போட்டு, பெரிய சாராய போத்திலை நடுவுக்கை வைத்து, மரத்தூளை டப்பாவிலை கொட்டி, போத்தில சுத்தி இறுக்கி அடைத்து, விறகு ஓட்டையில தூளை நீங்கி கொஞ்சம் விறகை தீமூட்டி, இந்த மரத்தூள் அடுப்பு எரித்தகாலம் ஒன்று இருந்தது கண்டியளோ. நல்லா நின்றும் எரியும் அது.&lt;br /&gt;இப்பத்த பெடியளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv773HS6wHI/AAAAAAAAAEk/17srUkmFG58/s1600-h/303740525_5fc5938532.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv773HS6wHI/AAAAAAAAAEk/17srUkmFG58/s320/303740525_5fc5938532.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404033527160946802" /&gt;&lt;/a&gt;அதேபோல, முந்தி ஒரு வீட்டிலை குறைஞ்சது மூண்டு மாமரமாவது நிக்கும் பாருங்கோ, அம்பலவி, கறுத்த கொழும்பான், சேலம், விளாட், செம்பாடு, வெள்ளைக்கொழும்பான், கிளிச்சொண்டு, பாண்டி என்று பலவகை மாமரங்கள் அப்ப நின்றது. எல்லாம் பெரும்பாலும் ஒரே சீசனிலதான் காய்க்கும் கண்டியளோ. &lt;br /&gt;சும்மா சிலிர்த்துப்பூக்கும். பிறகு பிஞ்சுபிடித்து முத்தின உடன, கிறு கிறு என்று அணில்பிள்ளை வந்து கடிக்கிறதுக்கு முன்னம், அவருக்கும் கொஞ்சம் விட்டுவிட்டு மிச்சத்தை, முத்தல் மாங்காய்களை, கீழே விழாமல் புடுங்கி எடுத்து வைத்திருப்பினம்.&lt;br /&gt;பிறகு, முற்றத்தில சின்ன கிடங்கு ஒன்று வெட்டி, அதுக்குள்ள, வைக்கோல், உமி எல்லாம்போட்டு, அதுக்குள்ள இந்த முத்தின மாங்காய்களை வைத்து, தகரத்தால மூடி, மேல மண்ணைப்போட்டு, அதுக்குள்ள போகக்கூடியதாக சின்ன ஓட்டைபோட்டு, அந்த ஓட்டைக்குள்ளால உள்ளுக்கு போகத்தக்கனமாதிரி புகையடிப்பினம். இரண்டு, மூன்று நாளில சும்மா, தங்க நிறத்தில பழங்கள் எல்லாம் பழுத்து. நல்ல மாம்பழ மணத்தோட இருக்கும் கண்டியளோ. பிறகென்ன எடுத்து விளையாடவேண்டியதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv78Uhqs07I/AAAAAAAAAEs/-aq1Ju2-Wow/s1600-h/inippu4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 122px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv78Uhqs07I/AAAAAAAAAEs/-aq1Ju2-Wow/s320/inippu4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404034032456225714" /&gt;&lt;/a&gt;முந்தி வாற இனிப்புகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கே? தோடம்பழ இனிப்பு, புளி இனிப்பு, கட்டியாக கலர் கலர்ராக கோடுபோட்ட இனிப்பு, இப்பத்த பெப்பமென்போல கலர்கலராக நல்ல ஒரு ருசியாக இருந்த இனிப்பு, மினக்கெட்டு சாப்பிட புளுட்டோ என்று ஒரு இனிப்பு, பல்லிமுட்டை இனிப்பு, பொரிவிளாங்காய், பிறகு ரோஸ்கலரில பொரிபொரியாக இருக்கும் ஒரு இனிப்பு, ஒரேஞ்ச் இனிப்பு, பிறகு அப்பளம் மாதிரி கலர்கலராக இருக்கும் ஒரு இனிப்பு, இப்படி எத்தனை இனிப்புகள். அதுகளின்ட சுவையே தனிசுவை கண்டியளோ.&lt;br /&gt;முந்தி அப்பாவிண்ட பொக்கேட்டுக்கை இரண்டு ரூபாவை அபேஸ் பண்ணிட்டு, கடைக்கு போனா, அங்கை பெரிய வயித்தோடை மாப்பிள்ளைக்கோடன் சாறம் உடுத்துக்கொண்டு கடைக்கார மாமா இருப்பார், ரெண்டு ரூபாவை நீட்டிவிட்டு. உள்ள இனிப்புகள் எல்லாத்தையும் காட்டுவம். பாவம் மனிசன், சின்னனுகள் வந்து கேட்குதுகள் என்று அள்ளி தருவார், பிறகென்ன அத்தனையையும் அவசரமாக வயித்துக்க அனுப்பி போட்டுத்தானே வீட்டபோவம்.&lt;br /&gt;இப்ப வாற ரொபிகள்ல ஏதாவது அந்த இனிப்புகளின்ட ருசிக்கு இருக்குதோ சொல்லுங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நினைத்து நினைத்து எழுதப்போனால் நிறைய விசியங்கள் வரும் கண்டியளோ, எழுதேக்கயே எனக்கும் பழைய ஏக்கங்கள்தான் மிஞ்சும்பாருங்கோ, போனபருவம் மீண்டும் வராதுதான், அனால் அன்றைய பழைய சுகங்கள் இந்த நாகரீக உலகத்திலை இல்லை கண்டியளோ. இப்ப வெறும் பகட்டும் டாம்பீகமும்தான் இருக்குதுதானே ஒழிய யாராவது மனசார அண்டைக்குப்போல சந்தோசமாக இருக்கிறம் என்று சொல்லமாட்டினம் பாருங்கோ.&lt;br /&gt;இப்படி சின்னசின்ன சிறைய விசியங்களை நாங்கள் துலைத்துப்போட்டம் பாருங்கோ..&lt;br /&gt;இதையெல்லாம் நினைத்து வேணும் எண்டால் பெரிதாக ஒரு பெருமூச்சுவிடலாம்! அவ்வளவுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-2669497628127756858?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/2669497628127756858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=2669497628127756858' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/2669497628127756858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/2669497628127756858'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_14.html' title='ஞாபகம் வருதே…'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv79u_GiwsI/AAAAAAAAAE0/4j6SyjbdFls/s72-c/aduppu.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-9016184001276077290</id><published>2009-11-13T00:24:00.000-08:00</published><updated>2009-11-13T00:46:41.203-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயம சங்காரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவறணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டோஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீளின்கட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலத்தமிழ்'/><title type='text'>தவறணையில க்கியூவரிசை..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cHkMmFhI/AAAAAAAAAEM/KphpGnO4uVY/s1600-h/toddy-shop-two.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cHkMmFhI/AAAAAAAAAEM/KphpGnO4uVY/s320/toddy-shop-two.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403506044215629330" /&gt;&lt;/a&gt;பேரன்பு மிக்க பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன் தம்பிமாரே, அக்கா தங்கைமாரே.. வணக்கத்துடன் நான் சொல்லிக்கொள்வது என்வென்றால்..!!&lt;br /&gt;இன்று தவறணையின்ட தலையங்கத்தை பார்த்திருப்பியள், என்னடா இவன் வழமையாக அலட்டுறமாதிரி தவறணையில குடிக்க க்யூவரிசை நிற்குது என்று எழுதுறான்போல என்று நினைத்தால், அங்கதான் நீங்க பிழைவிடுறியள். &lt;br /&gt;தலையங்கத்திலதான் நான் சொல்ல வந்த விசியம் அடங்கியிக்கு பாருங்கோ..&lt;br /&gt;இன்னும் விளங்காட்டி இந்த “க்கியூவரிசை” தானுங்கோ அது!!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட ஆக்களில ஒரு பழக்கம் ஒன்று இருக்கு பாருங்கோ, கதைக்கேக்ககூட பல ரெட்டைபதிவுகளை அறியாமலே செய்துபோடுவினம். வித்தியாசமாக ஒரு கதை காதுவழிய வந்தால் உடன அதை திருவாய்களால் மொழிய வெளிக்கிட்டுப்போடுவினம்.&lt;br /&gt;அட நாங்கள் கதைக்கிறது சரியோ, தப்போ என்றுகூட கணக்கில எடுக்கிறதில்லை, தங்கட பாட்டுக்கு அடுக்கிக்கொண்டே போறது.&lt;br /&gt;இப்படி எங்கட கதைகளில பெரும்பாலும், ஒரே அர்த்தத்துடன் இங்கிலீசையும் தமிழிழையும் சேர்த்து கதைக்கும் பழக்கம் நான் உட்பட உங்களில பலபேருக்கு இருக்கும் கண்டியளோ.. கொஞ்ச சொல்லுகளை எடுத்துவிடுறன், நீங்கள் சொல்லுறனீயளோ இல்லையோ என்று ஒருக்கா சொல்லிப்பாருங்கோவன்..&lt;br /&gt;&lt;br /&gt;பின்றிவேஸ்&lt;br /&gt;கச்பிடி&lt;br /&gt;நடுசென்ரர்&lt;br /&gt;போஸ்ட்கட்டை&lt;br /&gt;லைட்டுவெளிச்சம்&lt;br /&gt;ஷோக்காட்டுறார்&lt;br /&gt;க்கியூவரிசை&lt;br /&gt;பொக்ஸ்பெட்டி&lt;br /&gt;சவப்பெட்டிக் கொபின்&lt;br /&gt;மதர்அம்மா&lt;br /&gt;இப்படி அடக்கிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cNJuPdPI/AAAAAAAAAEU/cYAWXYQ8rxU/s1600-h/X-449.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 170px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cNJuPdPI/AAAAAAAAAEU/cYAWXYQ8rxU/s320/X-449.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403506140188210418" /&gt;&lt;/a&gt;இது இப்படி என்டால் இன்னும் ஒரு பகிடி என்னெண்டா, எங்கட சனம் ஒருபொருளாக எது முதலில வந்து “பேமஸ்” ஆகுதோ அதிண்டை பெயரைத்தான் பிறகுவாற எல்லா பிராண்டுக்கும் சொல்லிக்கொண்டே இருக்குங்கள்.&lt;br /&gt;கண்டோஸ் எண்டால் உலகத்தில் இருக்கிற அத்தினை சொக்குலேட்டுக்கும் கண்டோஸ் தான் பெயர் கண்டியளோ! வெளிநாட்டில இருந்து யாராவது வந்தால் அதுகளிட்டயும்போய் “கண்டோஸ்” கொண்டுவந்தனியளோ என்றுதான் கேக்குங்கள் இந்த பேச்சனங்கள்.&lt;br /&gt;அதுபோல சோடா, செல்டல், பாட்டா, கோட்டெக்ஸ், மக்கீ என்று சில பெயர்கள் இந்த சனங்களின்ர மனதில பதிஞ்சுபோட்டுது கண்டியளோ. அதுகளை மாத்துறது வலுங்கஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல இன்னொரு முக்கிமான விசியம் இங்க யாழ்ப்பாணத்தில இந்த லெமினேட் வேலைகளை செய்ய “கிளீன்கட்” எண்ட கடை ஒன்று போட்டு நல்ல பேமஸாக போனது ஒரு காலத்தில கண்டியளோ. ஆனா இண்டைக்கும் சில பெருசுகள், தங்கட ஐலேண்டிக்காட்டை லெமினேட்பண்ண கொண்டுவந்து கேட்குங்கள் எப்படி தெரியுமே??? “தம்பி இதை ஒருக்கா கிளின்கட் அடிச்சு தாறியளே எண்டுதான்”&lt;br /&gt;இப்படி கதைக்கிற விசியங்களில் கனக்க விளையாட்டு இருக்கு கண்டியளோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cW-lJA4I/AAAAAAAAAEc/UoBgmgRla5Y/s1600-h/05%2520Shiva%2520and%2520Markandeya.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 235px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cW-lJA4I/AAAAAAAAAEc/UoBgmgRla5Y/s320/05%2520Shiva%2520and%2520Markandeya.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403506308995941250" /&gt;&lt;/a&gt;சரி..இண்டைக்கு ஐப்பசி வெள்ளி கடைசி நாளுங்கோ. பின்னேரம் நல்லூர் சிவன்கோவிலில இயம சங்காரம் நடக்கும். முந்தித்தொடக்கம் இயமன் வந்து, சிவகுமாருக்கு.. இல்லை இல்லை, மார்க்கண்டேயருக்கு கயிறுவீசி சிவலிங்கத்துக்குள்ள இருந்து சிவபெருமான் வந்து இயமனை உதைய, இயமன் அப்படியே பின்னால கவுண்டு விழுவதுமட்டும் நின்று பார்ப்பன். பிறகு அன்னவாகனத்தில பிரம்மா வந்து சிவனோட நெகோஷிகேஸன் பண்ணி அவரை உயிர்ப்பித்த உடன, அந்த இடத்தில நிற்காமல் ஓடிடுவன் கண்டியளோ..&lt;br /&gt;எதுக்கும் இயமன் என்னை பார்த்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-9016184001276077290?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/9016184001276077290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=9016184001276077290' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/9016184001276077290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/9016184001276077290'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_13.html' title='தவறணையில க்கியூவரிசை..'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/Sv0cHkMmFhI/AAAAAAAAAEM/KphpGnO4uVY/s72-c/toddy-shop-two.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-4353635590704023784</id><published>2009-11-11T10:12:00.001-08:00</published><updated>2009-11-11T10:23:02.394-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடிச்சதும் பிடிக்காததும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெள்ளை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனோரமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்தாசன்'/><title type='text'>பிடித்த பத்து</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvsArutcjaI/AAAAAAAAAEE/iiBjdGQYeZ4/s1600-h/manorama-fe18-2009.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvsArutcjaI/AAAAAAAAAEE/iiBjdGQYeZ4/s320/manorama-fe18-2009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5402912929234062754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தவறணைக்கு வந்து கதைச்சால் பிரச்சனை வாறதுகளில ஒன்று இந்த பிடிக்கும், பிடிக்காது என்ற விசியம். ஒருதர் ஒன்றை பிடிக்காது என்று சொல்ல, ஏன் மச்சான் அப்படி சொல்லறாய்? என்று கேட்டு ஆரம்பித்த தொடங்கி பேந்து, தவறணை முகடுகள் பிரிக்கப்பட்ட பல கதைகள் இருக்குது பாருங்கோ.&lt;br /&gt;இருந்தாலும் ஜனா அண்ணை, அன்போட அழைக்கேக்க, அதை செய்துமுடித்துப்போட்டுத்தானே மற்றவேலையை பார்க்கோணும். &lt;br /&gt;என்ன பிரச்சனை எண்டாலும் பறவாய் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடிகர்களில&lt;/strong&gt; எனக்கு சிவாஜிகணேசன்தான் பிடிக்கும், பிடிக்காத நடிகர் விஜய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடிகைகளில &lt;/strong&gt;மனோரமாதான் பிடிக்குமுங்கோ உண்மையாலும். பிடிக்காத நடிகை சிரேயா..இவவிண்ட மியாவ். மியாவ் பூனை ஆட்டத்தை பார்த்தே முடிவு பண்ணிட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச எழுத்தாளர்&lt;/strong&gt; அகிலன், பிடிக்காத எழுத்தாளர் துக்லக் சோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச புலவர்&lt;/strong&gt; ஓளவையார்தானுங்கோ, பிடிக்காத புலவர் ஒட்டக்கூத்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச நிறம் &lt;/strong&gt;எப்பவும் எனக்கு வெள்ளைதான் (நான் என்ன பாலா கள்ளா?) பிடிக்காத நிறம் நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச பாடகர்&lt;/strong&gt; எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான், சகிக்காத பாடகர் நான்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச கவிஞர் &lt;/strong&gt;பட்டுக்கோட்டை கல்யாண சுதந்தரம், பிடிக்காத கவிஞர் “நான் அடிச்சா தாங்கமாட்டாய்” போன்ற அருமையான பாட்டுக்களை எழுதுறவைகள்;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச இடம் &lt;/strong&gt;நூலகம், பிடிக்காத இடங்கள், புதுசா முளைக்கிற மனிதக்கடவுளுகளை கும்புடுறத்துக்கு கட்டப்படும் கட்டடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடிச்ச குணம் &lt;/strong&gt;அன்பு, பிடியாத குணம் அகங்காரம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேச்சாளர்களில &lt;/strong&gt;பேராசிரியர் பெரியார்தாசனைத்தான் ரொம்ப பிடிக்கும்.&lt;br /&gt;பிடிக்காத பேச்சாளர் என்றால் கம்பவால்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிடிச்ச பத்துக்களும், பிடிக்காத பத்துக்களும் காணும் எண்டு நினைக்கிறன்.&lt;br /&gt;இதை இன்னார்தான் தொடருங்கோ என்று சொல்லமாட்டன். விரும்பினவையள் தொடர்ந்து உங்கட விருப்பு வெறுப்புக்களை எழுதுங்கோ, ஆனா நல்லா சைக்கோலொஜி தெரிஞ்சவன் எவனாவது எல்லாத்தையும் வாசித்தான் என்டா, ஒவ்வொருத்தரை பற்றியும் பக்காவா சொல்லிப்போடுவான் கண்டியளோ…&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-4353635590704023784?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/4353635590704023784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=4353635590704023784' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/4353635590704023784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/4353635590704023784'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_11.html' title='பிடித்த பத்து'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvsArutcjaI/AAAAAAAAAEE/iiBjdGQYeZ4/s72-c/manorama-fe18-2009.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-451842514071046250</id><published>2009-11-09T23:55:00.000-08:00</published><updated>2009-11-10T00:01:59.008-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேச வழமைச்சட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியர் தலையங்கம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்'/><title type='text'>உதயன் பத்திரிகையின் முக்கிமானதொரு ஆசிரியர் தலையங்கம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/Svkd2_fOyCI/AAAAAAAAAD0/LSJUBktSsh0/s1600-h/uthayan_logo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 120px;" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/Svkd2_fOyCI/AAAAAAAAAD0/LSJUBktSsh0/s320/uthayan_logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5402382058600187938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேச வழமைச் சட்டத்துக்குத் திருத்தம் அந்த மக்களிடமிருந்து வரவேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவில் சட்டம் இயற்றும் அதிகாரம் இலங்கை யின் நாடாளுமன்றத்துக்கே உரியது. பராதீனப்படுத்த முடி யாத நாடாளுமன்ற உரிமை அது.&lt;br /&gt;ஆனால் இலங்கையில் தனி ஒரு குழுமத்தின் அல்லது ஓர் இனத்தின் நலன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் அந்த இனத்தின் அல்லது குழுமத்தின் கலந்தாய்வோ, பங்களிப்போ இன்றி நாடாளுமன்றம் தான்தோன்றித்தனமாக சட்டங்களை நிறைவேற்றி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. அப்படிச் செய்வது நீதியற்றது; முறையற்றது; ஒழுங்கற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர் களைப் பொறுத்தவரை அத்தகைய முறையற்ற சட்டங்களை சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம் அதன் தொடக்க காலம் தொட்டே நிறைவேற்றி வந்திருக்கின்றது என்பதுதான் அவர் களின் பட்டறிவு. இன விரோதக் குரோதம் மற்றும் காழ்ப் புணர்வின் பெறுபேறுகளை அரங்கேற்றும்  அரங்கமாக நாடாளு மன்றத்தைப் பயன்படுத்திய பேரினவாதம், அந்தச் சட்டமியற் றும் அதிகாரத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு எதேச் சாதிகாரமாக நடந்துகொண்டது; நடந்துகொண்டும் இருக் கின்றது. அதன் விளைவாகத்தான்  அறுவடையாகத்தான்  மிகக் கோரமான அழிவுகளைத் தந்த இந்த உள்நாட்டு யுத்தத்தை இலங்கைத்தீவு காணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற் பட்டது. பல்லாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன; இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எங்கும் பேரழிவு. நாசம். கொடூரம்.&lt;br /&gt;இப்போதும், இந்த யுத்தத்தில் வென்ற பின்னரும் கூட, மேலாதிக்க வெறியும் மேலாண்மைத் திமிரும் ஆதிக்கத் தரப் புக்கு அடங்குவதாக இல்லை. அடிமைப்படுத்தல் கொடூரம் நீங்குவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கி ஒடுக்கப்பட்ட  பாதிக்கப்பட்ட  சிறுபான்மையினரான தமிழர்களின் நீதியான அபிலாஷைகளைக் கவனத் தில் எடுப்பார் எவருமில்லை. அவர்களின் நியாயமான ஆதங் கங்களை செவிமடுப்பார் யாருமில்லை.&lt;br /&gt;இந்த நிலையில்தான், இலங்கையின் வடக்குத் தமிழர் களின் பாரம்பரிய சட்டமான "தேச வழமையை" அரசு மறு சீரமைக்கப் போகின்றது என்ற செய்தி வெளியாகியிருக் கின்றது.&lt;br /&gt;வடக்குத் தமிழர் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாகக் கைக்கொள்ளப்பட்டு வரும் வழக்காறுகள், சம்பிரதாயங்கள், பழக்க முறைகள், பண்பாட்டுக் கோலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே தேச வழமைச் சட்டமாகும். வட பகுதியில் கணிசமான பிரதேசத்தில் காலாதி காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை 1706 இல் ஒல்லாந்தர்கள் முத லில் கட்டுக்கோப்பான ஒழுங்கு விதிகளாகக் கட்டமைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 1806 இல் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அதற்கு சட்ட அந்தஸ்து அளித்தது. 1869 இலும், 1911 இலும் சில புதிய ஏற்பாடுகள், ஒழுங்கமைப்புகள் அதற்குப் புகுத்தப்பட்டன.&lt;br /&gt;1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் வட பகுதி மக்களுக்கான சட்ட முறைமையாக அது ஒப்புக் கொள் ளப்பட்டுத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;மாறிவரும் உலகில், நவீன சிந்தனைப் போக்குகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றமடைய வேண்டியவைதான். பழைமை பேணல் என்ற பெயரில் நாம் பத்தாம் பசலித்தனமாக நடந்து கொள்ள முடியாது. தேவைக்கு ஏற்ப சட்டங்களில் நீக்கமும் சேர்த்தலும் தவிர்க்க முடியாதவையே.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தவகையில் தேச வழமைச் சட்டத்திலும் சில பின் னடைவுகள் இருக்கின்றமை சட்ட அறிஞர்களாலும், நீதித் துறைசார் நிபுணர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டே வந்துள்ளது. குறிப்பாக சொத்துரிமைகள் தொடர்பில் பெண்களுக்கு உள்ள பாதிப்புகள் குறித்து விமர்சிக்கப்பட்டே வருகின்றது.&lt;br /&gt;காலத்தின் தேவை கருதி, நவீன உலகப் போக்கில் பெண் களின் சமவுரிமை பற்றிய உறுதிப்பாட்டின் அடிப்படையில், இச்சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டியமை தவிர்க்க முடியாததாக உள்ளது என்பது ஏற்கத்தக்கதே.&lt;br /&gt;ஆனால், அந்த மாற்றங்களை எத்தகைய வழிமுறைகள் ஊடாகச் செய்வது, அது விடயம் தொடர்பில் கைக்கொள்ளப் படவேண்டிய மார்க்கம் யாது என்பவையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியனவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேசவழமைச் சட்டம் வடக்கு இலங்கையைப் பூர் வீகமாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட விசேட மக்கள் கூட்டத்துக்கென சிறப்பாகவும், விசேடமாகவும், தனித்துவ மாகவும் கைக்கொள்ளப்படும் ஒரு சட்ட ஏற்பாடாகும்.&lt;br /&gt;வடக்கு இலங்கையைப் பாரம்பரிய தாயகமாகக்கொண்ட தமிழ் இனத்தவர்கள் மத்தியிலே நுட்பமான  ஆழமான  சட்ட அறிவுகொண்ட மேதைகள் இருக்கின்றார்கள். புத்திஜீவிகள் உள்ளனர். கல்விமான்கள் அலங்கரிக்கின்றார் கள். தவிரவும் நாடாளுமன்றத்திலும், பிற உள்ளூராட்சி அமைப்புகளிலும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.&lt;br /&gt;எனவே, வட பகுதி சமூகத்துக்கு விசேடமாக உரித்தான தேசவழமைச் சட்டத்தை மறுசீரமைக்கும் விடயத்தில் அந்த வட பகுதி சமூகத்தின் பங்களிப்பும், இசைவும், இணக்க முமே மிக முக்கியமானவையும் பிரதானமானவையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் இருக்கும் ஒருசிலரை வைத்துக்கொண்டு இந்தக் கைங்கரியத்தை ஒப்பேற்றுவது ஒரு வகையில் வட பகுதித் தமிழர்களின் சிறப்புரிமையைப் பலவீனப்படுத்தி, சிதைக்கும் நடவடிக்கையாகவே அர்த்தப்படுத்தப்படும். கொழும்பின் மேலாதிக்கத்தை  மேலாண்மையை   வட பகுதித் தமிழர்கள் மீது வல்வந்தமாகத் திணிக்கும் நடவடிக் கையாக அது அமைந்துவிடலாம்.&lt;br /&gt;எனவே,  தேச வழமைச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று கருதப்பட்டால்,  முதலில் அதற்கான வாதப் பிரதிவாத ஆய்வுகளுக்கான களம் வடக்கில் திறக்கப் படவேண்டும். அந்தச் சமூகத்தின் கருத்தை உள்வாங்கி, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனடிப்படையில் செயற்பட சம்பந்தப்பட்டோர் முன்வரவேண்டும். அதுதான் நியாயம். செய்வார்களா?&lt;br /&gt;அதைவிடுத்து, கொழும்பில் முடிவுசெய்து, யாழ்ப்பாணத் தில் அதைத் திணிப்பது மற்றொரு இன அடக்குமுறை வடிவ மாகிவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-451842514071046250?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/451842514071046250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=451842514071046250' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/451842514071046250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/451842514071046250'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_09.html' title='உதயன் பத்திரிகையின் முக்கிமானதொரு ஆசிரியர் தலையங்கம்.'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/Svkd2_fOyCI/AAAAAAAAAD0/LSJUBktSsh0/s72-c/uthayan_logo.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-1031812293193535300</id><published>2009-11-08T10:05:00.001-08:00</published><updated>2009-11-08T22:27:29.682-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைரமுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கள்ளுகடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்க்கடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஏன்டாப்பா கடைவைச்சாய்..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvcId9U5riI/AAAAAAAAADs/49Y-foIAu6E/s1600-h/kallukadai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvcId9U5riI/AAAAAAAAADs/49Y-foIAu6E/s320/kallukadai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401795588825656866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புழனிச்சாமி பெத்தவனே&lt;br /&gt;பழஞ்சோறு தின்றவனே&lt;br /&gt;மத்தியானம் ஆகுமுன்னே &lt;br /&gt;தவறணையில் வேலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாவம் செய்தாய்&lt;br /&gt;இங்க வந்து சினேகிதன் ஆனாய்.&lt;br /&gt;அடேய் என் தேவாங்கே &lt;br /&gt;உளராமல்த்தான் சொல்லேண்டா&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொன்னா??&lt;br /&gt;தேப்பன் வளவினிலே&lt;br /&gt;குள்ளுவிக்கத் தொடங்கியாச்சா?&lt;br /&gt;எட்டிப்பார்க்கையில கூட்டம் குவிஞ்சிடுச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ ஐயையோ அடிவயிறு எரியுதடா&lt;br /&gt;தவறணைக்கு போட்டி என்ன?&lt;br /&gt;பேரிழவு வந்ததென்ன?&lt;br /&gt;கள்ளு புளிச்சதென்ன?&lt;br /&gt;நாசமாப்போனதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் பதனியும்&lt;br /&gt;மாலையில் உடன்கள்ளும்&lt;br /&gt;குடிச்சிட்டு போகனும் என்று&lt;br /&gt;நாட்கணக்காய் காத்திருந்தும்&lt;br /&gt;கடைக்கள்ளு கிடைப்பதற்கே &lt;br /&gt;நாலு நாட்கள் ஆகுதிற்போ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில்&lt;br /&gt;ஏன்டாப்பா கள்ளுவிக்க முடிவெடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;கிடுகோலை, மண்குந்தே&lt;br /&gt;கோப்புறேசன் கொடுத்தவரம்&lt;br /&gt;பாடையில போவானே&lt;br /&gt;நான் காசுக்கு எங்கபோக?&lt;br /&gt;&lt;br /&gt;காசுவேண்டும் என்றால்&lt;br /&gt;ரொரன்டோக்கு கோல்வேணடும்&lt;br /&gt;கோல்போட வேண்டும் என்றால்&lt;br /&gt;றீச்சாச்சு பண்ணவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மூத்தமகன் லாச்சப்பல்&lt;br /&gt;இளையமகன் விம்பிலி&lt;br /&gt;இந்த லட்சனத்தில் &lt;br /&gt;என்பாடோ பெரும்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;தவறணைக்கு வந்தவுடன்&lt;br /&gt;முட்டி கானில் ஊத்தமுன்னர்&lt;br /&gt;கொண்டுவந்த முழுக்கள்ளும்&lt;br /&gt;கொண்டாட்டமா குடித்துவந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;காலையில ஒரு போத்தல்&lt;br /&gt;மதியத்தில் 2 போத்தல்&lt;br /&gt;மாலையில 3 போத்தல் என்ற ஓடர் புரியலையோ?&lt;br /&gt;&lt;br /&gt;கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வருவது&lt;br /&gt;ஒன்றும் புதுசில்லை உலகத்தில் உள்ளதுதான்!&lt;br /&gt;கைநிறைய காசிருக்கும் போது இந்த&lt;br /&gt;பாதகத்து வளவுக்கடை திறக்குதென்றா&lt;br /&gt;பேசாமல் இருந்திருப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்துகள்ளு போத்திலுக்கே&lt;br /&gt;ஐந்து தரம் மனிசியிடம் அடிவாங்கி&lt;br /&gt;கஸ்டப்பட்டு குடிக்கேக்க&lt;br /&gt;இன்னும் ஒரு கடை வந்தா&lt;br /&gt;குத்தாம என்னபண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரினில இன்னும் ஒரு&lt;br /&gt;குள்ளுக்கடை வந்தது செய்தியானா&lt;br /&gt;இளையபெட்டை தடுப்பாளே&lt;br /&gt;அடுத்தவக முறைப்பாக&lt;br /&gt;இந்த ராத்திரிக்கு இராத்திரியே&lt;br /&gt;ரகசியமா கடையடைத்து&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கே பின்னால எடுத்துவை&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல்.&lt;br /&gt;என் ரோட்டுவழி போகையில வீட்டடியில் நிற்காதே&lt;br /&gt;அடேய் உன் புதுக்கடை பற்றி&lt;br /&gt;என் வீட்டு நாய்க்கும் சொல்லாதே!&lt;br /&gt;&lt;br /&gt;(அட எங்கயோ படித்த கவிதையின் தொனி என்டுதானே யோசிக்கிறியள். யூ ஆர் கரக்ட். வடகப்பட்டி கவிஞரின் “ஏன்டியம்மா குத்தவச்சா” கவிதையின் உள்ட்டாதானுங்கோ இது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-1031812293193535300?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/1031812293193535300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=1031812293193535300' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1031812293193535300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/1031812293193535300'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_08.html' title='ஏன்டாப்பா கடைவைச்சாய்..'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvcId9U5riI/AAAAAAAAADs/49Y-foIAu6E/s72-c/kallukadai.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-5553177407281898769</id><published>2009-11-06T09:54:00.000-08:00</published><updated>2009-11-06T10:16:14.395-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிஷா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம்பிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவறணை'/><title type='text'>ஐயோ..இந்த முறையும் “நிஷாவோ”?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRjragusJI/AAAAAAAAACs/0rvVgCQrK18/s1600-h/nisha4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRjragusJI/AAAAAAAAACs/0rvVgCQrK18/s320/nisha4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401051450626191506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணை இந்தப்பக்கம் சரியான மழை அண்ணை. அங்காலப்பக்கங்களில எப்படி என்று தெரியாது. போனமுறையும், ஆகாயம் திறந்து கண்டறியாத இந்த “நிஷா” வந்து துலைஞ்சு, இங்க சரியான வெள்ளம் கண்டு சரியாக கஸ்டப்பட்டுப்போனம். &lt;br /&gt;இப்ப இங்க 4 நாளாத் தொடர்ந்து மழை பெய்யிறதை பார்த்தா எங்கட பாடு திட்டாட்டமாத்தான் இருக்கும்போல கிடக்கு.&lt;br /&gt;தவறணைப்பக்கமும் வெள்ளம் வந்தா அவ்வளவுதான் எங்கடபாடுகள். இப்பவே தவறணையில சின்ன ஒழுக்கு இருக்குது பாருங்கோ. போனமுறை நிஷாக்குள்ள தவறணையின்ட முகடுதான் தெரிஞ்சுது. அந்தளவுக்கு வெள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்…ராத்திரியில மழை “சோ” எண்டு பெய்தா கொஞ்சம் சந்தோசம்தான் கண்டியளோ! போர்த்து மூடிக்கொண்டு படுத்தா சௌர்க்கம் கிட்டவா தெரியும் கண்டியளோ.&lt;br /&gt;முந்தின காலங்களில மழைகாலம் எண்ட உடனேயே, அட மாரி வரப்போகுது என்று சொல்லி விறகுகள் வாங்கி, அதை பரனில அடுக்கிவைப்பினம், மழை பெய்யத்தொடங்கினால், வீட்டில கொறிக்கிறதுக்கு கச்சான் வறுத்து. இல்லையென்றால் கச்சான் பொரித்து தூள்போட்டு தருவினம் மழைக்குளிருக்கு சும்மா அந்த மாதிரித்தான் இருக்கும்பாருங்கோ.&lt;br /&gt;இதெல்லாம் நான் ஓட்டைவிழுந்த அரைக்காட்சட்டையை கையால அடிக்கடி உயர்த்தி விட்டுக்கொண்டு திரிஞ்ச காலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைக்கு தொடக்கம் இண்டைக்கும் மட்டும் மழை வந்தால் தட்டுப்பாடாக இருக்கிறது பாண் மட்டும்தான். “மழைவந்தால் பாண் இருக்காது கெதியா போய் ரெண்டு ராத்தல் வாங்கிக்கொண்டு வை” என்று ஒவ்வொரு வீட்டிலும் சொன்னா, பாண் தட்டுப்பாடாகாமல் என்ன செய்யும்! அந்த நாள் தொடக்கம் இந்த நாள்வரை மழைக்கு பாண் வாங்கப்போய் தொடந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானுங்கோ நானும் இருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப 4 நாளாக தொடர்ந்து என்று சொல்ல ஏலாது! இடைக்க விட்டுவிட்டுத்தான் என்றாலும் பெரிய மழைதான் பெய்துகொண்டிருக்குது. போனமுறை மாதிரி இல்லை. எண்டாலும் போனமுறை பட்டபாடு ஐயோ..&lt;br /&gt;இப்பவும் கண்ணுக்க நிற்குது.&lt;br /&gt;விழாது என்ற சொல்லி வைத்த மரமெல்லாம் முறிஞ்சு விழுந்திச்சுங்கோ, வீடுகள் முழுதும் வெள்ளம், ஒரு மரம் மிச்சமில்லை அத்தனையும் பொறிஞ்சு விழுந்துபோச்சு.&lt;br /&gt;மழை நிண்டாப்பிறகு இதுகளை துப்பரவுபண்ண சனம்பட்டபாடுகள் என்ர ராசா..&lt;br /&gt;கடைசியாக முனிசிப்பல்டி காரங்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் காசு குடுத்துத்தான் எல்லா கஞ்சல்களையும் கிளியர் பண்ணி முடிச்சுதுகள் சனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இந்த முறையும் வராது என்று நம்பிக்கை இருந்தாலும். சொல்ல ஏலாது தானே. கோதாரிவிழுந்த இந்த “நிஷா” மழை மட்டும் திரும்ப வரவே கூடாது. &lt;br /&gt;அந்தளவுக்கு சனங்களை வாட்டிஎடுத்திச்சு போனவருசம்.&lt;br /&gt;சரி..சரி..பயங்கரமா மின்னல்வேற அடிக்குது..கொம்பியூட்டர் புகைஞ்சாலும் புகைஞ்சுபோடும் பிறகு தவறணைக்கு வந்து உங்களோட கதைபறையவும் ஏலாது &lt;br /&gt;நான் வாறன் நாளைக்கு…&lt;br /&gt;போனமுறை யாழ்ப்பாணத்தில “நிஷா” காலநிலையின்ட விளையாட்டுக்கள் சிலவற்றை பாருங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnB2e9cbI/AAAAAAAAAC0/kGQplCs_F3E/s1600-h/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnB2e9cbI/AAAAAAAAAC0/kGQplCs_F3E/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055134626967986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnNd-W8iI/AAAAAAAAAC8/6HACZgG-Fvs/s1600-h/oo.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnNd-W8iI/AAAAAAAAAC8/6HACZgG-Fvs/s320/oo.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055334206206498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnUjlYFGI/AAAAAAAAADE/5cJtYowaeqs/s1600-h/n692946285_1577986_8025.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnUjlYFGI/AAAAAAAAADE/5cJtYowaeqs/s320/n692946285_1577986_8025.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055455971120226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnfVoFnQI/AAAAAAAAADM/J2WflNPM_Og/s1600-h/n692946285_1577984_7185.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnfVoFnQI/AAAAAAAAADM/J2WflNPM_Og/s320/n692946285_1577984_7185.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055641202957570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnlD88qiI/AAAAAAAAADU/dg0vFuQ1H-U/s1600-h/n692946285_1575325_6604.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnlD88qiI/AAAAAAAAADU/dg0vFuQ1H-U/s320/n692946285_1575325_6604.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055739537828386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnsmzwdKI/AAAAAAAAADc/X3cc4WP2hQU/s1600-h/n692946285_1575324_6259.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnsmzwdKI/AAAAAAAAADc/X3cc4WP2hQU/s320/n692946285_1575324_6259.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055869153604770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnzfbgXBI/AAAAAAAAADk/pkX84ZOAIpc/s1600-h/n692946285_1575322_5579.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRnzfbgXBI/AAAAAAAAADk/pkX84ZOAIpc/s320/n692946285_1575322_5579.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401055987431922706" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-5553177407281898769?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/5553177407281898769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=5553177407281898769' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/5553177407281898769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/5553177407281898769'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_06.html' title='ஐயோ..இந்த முறையும் “நிஷாவோ”?'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvRjragusJI/AAAAAAAAACs/0rvVgCQrK18/s72-c/nisha4.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-4706278069809662796</id><published>2009-11-05T02:54:00.000-08:00</published><updated>2009-11-05T02:58:53.948-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செல்லப்பா சித்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவறணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழிவு'/><title type='text'>எல்லாம் செப்படி வித்தை!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvKvtOhis0I/AAAAAAAAABI/FC089xPOY2U/s1600-h/chellappa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvKvtOhis0I/AAAAAAAAABI/FC089xPOY2U/s320/chellappa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400572094698402626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்ன பார்க்கிறியள்! எங்கயோ கேள்விப்பட்டதுபோல கிடக்குது எண்டுதானே? &lt;br /&gt;ஓம்ஓம்…இது எங்கடை நல்லூர்க்கோவில் தேரடிச் சித்தர் செல்லாப்சுவாமிகள் ஞானம் முத்திப்போய் கத்திக்கொண்டு திரிஞ்ச வசனங்களில ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் முத்திப்போனா மட்டுமே இப்படி எல்லாம் பேசவரும்! அதைவிட நாலுக்கு மேல போத்திலுகள் உள்ள போனாலும், வசனங்கள் என்ன! நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களே வந்து இறங்கும்.&lt;br /&gt;“அட முதல்ல அண்ணைக்கு ஊத்து! அண்ணை எப்பன் குடிக்காமல் என்ர நாக்கில ஒரு துளிபடாது ஓ..என்று பாசம் கொஞ்சல்களும், எனக்கு இவனில பிடிச்ச விசியமே இதுதானப்பா, எத்தனைதான் நான் பேசினாலும், அட அடிகூடப்போட்டாலும், அண்ணை அண்ணை என்று நாய்க்குட்டிபோல காலச்சுத்திவருவான்டா, பாசக்கார பெடியனப்பா என்ற அணைப்புகளும் சகஜமாக நிகழும். &lt;br /&gt;&lt;br /&gt;அட..இப்படி பாசம் நிறைந்த காட்சிகள் எல்லாம் இருக்கும்போது யாருங்க சொல்லுறது கள்ளுகுடிச்சா அடிபாடு வரும் என்று. பார்க்கப்போனா, “தவறணைகள்தான் சத்தமில்லாமல் பல உலகமாகா யுத்தங்களை நிப்பாட்டிக்கொண்டிருக்கு”. தவறணைதான் போக்கத்ததுகள் சிலதுகளுக்கு போக்கிடமாகவும், திக்கத்த சிலதுகளுக்கு தெய்வமாகவும் இருக்குது கண்டியளோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவ்வொரு தவறணைக்கும் ஒவ்வொரு கதையிருக்கும். உள்ளுக்குள் வலிகள் கூட இருக்கும் பாருங்கோ. எந்த ஊரிலை தவறணை இருந்தாலும், இந்த அண்ணன் தம்பி கூடின குடும்பத்தில இருந்துதான் தவறணைக்கே பிரச்சினைகள் வரும்.&lt;br /&gt;இருப்பாங்களப்பா எங்கட ராசபத்தை, கோசபத்தை போல நல்ல பாசமுள்ள சகோதரங்களாய். காணிப்பிரியல் என்று ஒரு பிரச்சினை வரேக்க ஆள்மாறி ஆள்மாறி தவறணையையும் பிரிக்கத்தான் நிற்பாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இவன் தவறணையை விட்டுட்டு வாறானில்லை உதுக்குள்ளையே சுத்திக்கொண்டு நிக்கிறான் எண்டே பாக்கிறியள். &lt;br /&gt;எனக்கெண்டால் ஒன்றும் விழங்கேல்லை பாருங்கோ. ஏதோ உலகம் என்றுறாங்கள். ஐக்கியநாடுகள் சபை என்றுறாங்கள், உலகத்தை காப்பாத்திறதுபோல கைகள் கீறிக்கொண்டு கொடிகள் போடுறாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உலகத்தில பல மூலைகளில நடக்கிற விசியங்களை பார்த்தா தலை சுத்தி விழப்பாக்கிறன்.( போத்தில தொடாமலே) என்ன அநியாயமெல்லாம் நடக்குது. &lt;br /&gt;அட ஒருக்கா, தெரியாத்தனமா, கொழிக்குஞ்சை பிடிச்சு கூட்டில விடப்போகும்போது &lt;br /&gt;தெரியாத்தனமாக குஞ்சொன்றை மிதித்து சாக்கொண்டுபோட்டனுங்கோ. பின்னேரம் பெருமாள் கோவிலுக்கு போவம் என்று போனபோது கோவில் படியில கால் படவே மனம் கூசிப்போட்டு. உள்ளுக்க போகாமல் திரும்பி வந்திட்டனுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒருத்தன் இலட்சக்கணக்கான சனங்களை அந்தரிக்கவைத்து கொன்று குவிச்சப்போட்டு, பிரபலமான ஒரு கோவில்லபோய் பலிபீடத்தை தொட்டு கும்பிடுறான் எண்டால். கடவுள் இல்லையடாப்பா என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்போல கிடக்கு.&lt;br /&gt;உலகத்தைத்தான் பேக்காட்டுறாங்கள் எண்டால் இப்ப கடவுளையும் பேக்காட்டுறாங்கடாப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமே உலகத்தில நடக்கிற அத்தனை விசியமும், ஏறு மாறாத்தான் நடக்கிறதுபோல கிடக்கு. 2012 இல உலகம் அழியப்போகுது ஏதோ மோதப்போகுது என்று சொல்லுறாங்கள், அப்படி ஒன்றுவந்து உலகத்தில் இருக்கிற முழுத்துலைவாற்ற தலையிலையும் விழுந்திச்சென்டா சந்தோசம்தான்.&lt;br /&gt;இப்படி சுயநலம்பிடிச்ச உலகத்திலை இருக்கிறதை விட இல்லாமல்ப்போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் மட்டும் சாகத்தயாரில்லையுங்கோ, முழு உலகமும் அழியப்போகுது. எதுவும் மிஞ்சாது என்றால் நானும் சாகத்தயார். அதனாலதான் 2012இல மோதப்போற அந்த கல்லை உண்மையாலும் மோதச்சொன்னேன்.&lt;br /&gt;அட நான் சொன்னதுகள் உங்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் ஒருக்கா அமைதியாக தனியாக இருந்து எதிலாவது சாய்ந்துகொண்டு கண்ணை மூடி இன்றைய உலக நடப்பக்களை யோசித்துபாருங்கோ..&lt;br /&gt;கட்டாயம் செல்லப்பாச்சுவாமி வந்த எல்லாம் செப்படி வித்தை என்று சொல்லாட்டி என்னை செருப்பால அடி அண்ணை.&lt;br /&gt;சரி நாளைக்கு சந்திப்பம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-4706278069809662796?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/4706278069809662796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=4706278069809662796' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/4706278069809662796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/4706278069809662796'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post_05.html' title='எல்லாம் செப்படி வித்தை!'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvKvtOhis0I/AAAAAAAAABI/FC089xPOY2U/s72-c/chellappa.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2593943017747905954.post-8220602711487933771</id><published>2009-11-04T02:14:00.000-08:00</published><updated>2009-11-04T08:19:37.481-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவறணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலைப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கள்ளு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறப்பு விழா'/><title type='text'>தவறணைத் திறப்புவிழா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvFUp1_PIUI/AAAAAAAAABA/3R3t_TCOT1w/s1600-h/2389640099_c5bf4542cd.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvFUp1_PIUI/AAAAAAAAABA/3R3t_TCOT1w/s320/2389640099_c5bf4542cd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400190506037616962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எல்லோருக்கும் தவறணையின் அன்புகலந்த வணக்கங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலே என்னை பற்றிய சிறிய ஒரு அறிமுகம். &lt;br /&gt;எனக்கு கவித்துவமாகவும் இலக்கிய நயமாகவும் எழுதவராதுங்கோ, அது நமக்கு வெகுதூரமுங்கோ, ஆனா “தமிழுக்கு வந்தசோதனையாக” எனக்கும் தமிழில் தட்டச்சி வலையில் பொறிக்க தெரியும். மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிவிடுவதுதாங்கோ எனது பழக்கம். இப்ப தனிமை வாட்டுவதாலையும், இணையவசதி வீட்டில் உள்ளதாலையும், பல கூட்டாளிகள் வலைப்பதிவுகள் வைத்திருப்பதாலும், நானும் ஒருக்கா எட்டிப்பார்ப்பம் எண்டு வந்தேனுங்கோ. &lt;br /&gt;&lt;br /&gt;என்ரை கருத்துக்களையும் சிலராவது கேட்டு பதிலளிக்கவேண்டும், என்ற மன ஆசைகளாலும், என்ர பதிவுகளும் இணையத்தில் உலகம் முழுதும் வலம்வரவேண்டும் என்ற ஆசைகளாலும்தானுங்கோ பலபேர் வலைப்பதிவுகளை எழுதினம். ஒரு வகையில் இதுகள் நல்ல விடயமும் தானே?&lt;br /&gt;எனக்கெண்டால் கற்பனை பண்ணி கதை எழுதவோ, அல்லது காத்திருந்து கவிதை எழுதவோ தெரியாது, ஆனா கண்ணால கண்டவைகள், காதுகளில் விழுந்தவைகள், &lt;br /&gt;ஊடகங்களில் அறிந்தவைகளை என்ர நடையில எழுத முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை” என்று பாலய்யா ஸ்ரைல்ல பலபேர் யோசிக்கிறது எனக்கு புரியுது. &lt;br /&gt;அப்புறம் என்னடா தவறணை என்டு பெயர் என்று உங்களில் பலபேர் கேப்பிங்கள். &lt;br /&gt;கள்ளு விற்கும், கள்ளு குடிக்கும் தவறணைகளில்த்தான் பல விசியங்கள் காதில விழும் பாருங்கோ, சுப்பையாவின்ரை பேத்திய, காத்திகேசின்ற பேரன் கூட்டிக்கொண்டு ஓடினதில இருந்து, ஓபாமாவின்ட நாய்க்குட்டி மட்டும் கதைகள் சுவாரகசியமாக நடக்கும். அதுதான் இந்த பெயரை வச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி..வலைப்பூக்களை மேய்ந்துகொண்டு போகேக்க ஒரு எட்டு இந்த தவறணைப்பக்கமும் வந்துடோனும் கண்டியளோ!&lt;br /&gt;&lt;br /&gt;உரிமையுடன்&lt;br /&gt;உங்கள் டிலான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2593943017747905954-8220602711487933771?l=thavarnai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavarnai.blogspot.com/feeds/8220602711487933771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2593943017747905954&amp;postID=8220602711487933771' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/8220602711487933771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2593943017747905954/posts/default/8220602711487933771'/><link rel='alternate' type='text/html' href='http://thavarnai.blogspot.com/2009/11/blog-post.html' title='தவறணைத் திறப்புவிழா'/><author><name>டிலான்</name><uri>http://www.blogger.com/profile/05689299040623452477</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://2.bp.blogspot.com/-TAtIlJeaD3Y/TfhQqU1CC8I/AAAAAAAAAHc/4NKWQinCPyo/s220/DilUks.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PE-KRzAShEk/SvFUp1_PIUI/AAAAAAAAABA/3R3t_TCOT1w/s72-c/2389640099_c5bf4542cd.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry></feed>
